இலங்கை

நுவரெலியா கிரகரி வாவியில் விழுந்து விமானம் விபத்து 

நுவரெலியாவில் உள்ள கிரகரி வாவியில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானதுடள், இரண்டு விமானிகள் காயமடைந்து நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் 12:30 மணியளவில்...

Read moreDetails

செம்மணியில் இருந்து ஆடைகள் இல்லாது தப்பியவரின் திடுக்கிடும் வாக்குமூலம்

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான மேலதிக தகவல்களைப் பெறும் நோக்கில் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியான மரணதண்டனைக் கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபகசவை காணாமல்போனோர்...

Read moreDetails

கிரீன்லாந்தை கைப்பற்றுவது குறித்து பரிசீலிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்!

கிரீன்லாந்தை எவ்வாறு கைப்பற்றலாம் என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதற்காக அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகளும் ஆய்வு...

Read moreDetails

Tamilmirror Online || சாரா ஜாஸ்மின் இறக்கவில்லை: அமைச்சர்

2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என்றும் அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறந்துவிடவில்லை என்பது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது என...

Read moreDetails

மீண்டும் கொட்டப்போகும் மழை : யாழ் பல்கலை பேராசிரியரின் கணிப்பு

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் வேகமான காற்று வீசுகையும் மிகமிகக் கனமழையும் பெய்யக்கூடும் என்று காலநிலை அவதானிப்பாளரும் யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை பேராசிரியருமான நா....

Read moreDetails

Tamilmirror Online || பொங்கலுடன் புறப்படுகிறார் ஜூலி சங்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சங், கிட்டத்தட்ட நான்கு வருட அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பின்னர் ஜனவரி 16 ஆம் திகதி இலங்கையிலிருந்து...

Read moreDetails

இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய இராணுவத் தளபதி

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கைக்கு வந்துள்ளார். இரண்டு நாள் பயணமாக நேற்று (06) இரவு அவர் நாட்டிற்கு வந்தடைந்தார்....

Read moreDetails

Tamilmirror Online || ஜனாதிபதி செயலகத்திற்குப் பின்னால் சல்லாபம்: மாணவியும் கான்ஸ்டபிளும் கைது

கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்குப் பின்னால் உள்ள காட்டுப் பகுதியில் 16 வயது பாடசாலை மாணவியுடன் அநாகரீகமாக நடந்து...

Read moreDetails

வெனிசுலாவில் நடந்ததே இலங்கையிலும் நடக்கும் – NPP அரசை எச்சரிக்கும் எம்.பி.

வெனிசுலாவில் நடந்ததே இலங்கையிலும் நடக்கக்கூடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.நாட்டின் கலாச்சாரத்தை மறந்து மேற்குலகின் தேவைக்கேற்ப என்.பி.பி. அரசு...

Read moreDetails
Page 396 of 1495 1 395 396 397 1,495

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.