இலங்கை

84 ஆண்டுகளுக்கு ஒருமுறை: பொங்கல் அன்று உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தில் செல்வம் குவியும் 3 ராசிகள்!

வேத ஜோதிடத்தில் சுக்கிரன் அசுரர்களின் குருவாகவும், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம் மற்றும் செழிப்பின் காரகனாகவும் கருதப்படுகிறார். மாதம்தோறும் ராசியை மாற்றும் சுக்கிரனின் இயக்கம் அனைவரது வாழ்க்கையிலும்...

Read moreDetails

அமெரிக்க குடிவரவு அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.   இந்த சம்பவத்தில் 37 வயதுடைய ரெனீ நிக்கோல் குட் என்ற...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை…! வெளியான அறிவிப்பு

யாழ் மாவட்டத்தில் கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்கிற பட்சத்தில் சகல பிரதேச செயலாளர்களும் அரச உத்தியோகத்தர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப்...

Read moreDetails

இலங்கைக்கு பத்து உலங்கு வானூர்திகள்…! அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு

இலங்கை அரசுக்கு பத்து கடற்படை உலங்கு வானூர்திகளை அமெரிக்கா வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், அமெரிக்கக் கடற்படையின் டிஹெச்-57 ரகத்தைச் சேர்ந்த பத்து கடற்படை உலங்கு வானூர்திகள் இலங்கையின்...

Read moreDetails

மதுரோ கைதின் பின்னணியில் உள்ள அரசியலை அம்பலமாக்கிய வெனிசுலா!

அமெரிக்காவிற்கு வெனிசுலாவின் எண்ணெய் வளத்தின் மீது பேராசை என வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை போதைப்பொருள் குற்றச்சாட்டின்...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு

பத்தாவது பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (07) பிற்பகல் கூடியது. இதற்கு முன்னர் நடைபெற்ற கலந்துரையாடல்களின் முன்னேற்றம்...

Read moreDetails

Tamilmirror Online || மீண்டும் வௌ்ளம் : போக்குவரத்து பாதிப்பு

சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பின் கிரான் பாலத்திற்கு அருகில் வௌ்ளம் ஏற்பட்டுள்ள காரணத்தால் புலிபாய்ந்தகல் பகுதிக்கும் கிரானுக்கும் இடையில் பாலத்தின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.  ...

Read moreDetails

உடுதும்பரவில் 2.2 ரிக்டர் அளவில் சிறிய நில அதிர்வு – பொதுமக்கள் அச்சம் வேண்டாம்

கண்டி மாவட்டத்திலுள்ள உடுதும்பர பகுதியில் இன்று (ஜனவரி 8, 2026) மாலை 5.05 மணியளவில் 2.2 ரிக்டர் அளவுகோலில் ஒரு சிறிய நில அதிர்வு பதிவாகியுள்ளது. இது...

Read moreDetails
Page 392 of 1495 1 391 392 393 1,495

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.