இலங்கை

Tamilmirror Online || மழையுடனான வானிலை நாளை முதல் குறைவடையும்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை நாளை 15ஆம் திகதியிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா, கிழக்கு மற்றும்...

Read moreDetails

இலங்கை மீது ஐ.நா முன்வைத்துள்ள குற்றச்சாட்டு : வெளியான அறிக்கை

இலங்கையில் மோதல்களுடன் தொடர்புடைய பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் சர்வதேச சட்டங்களை பாரதூரமான முறையில் மீறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை தெரிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின்...

Read moreDetails

Tamilmirror Online || பயணிக்கும் வாகனங்களை சேதப்படுத்தியவர் கைது

கடுவளை - கொள்ளுபிட்டி வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் தாக்குதல் நடத்தும் காணொளி சமூக...

Read moreDetails

மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து – இருவர் பலி

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்த விபத்து நேற்று (13) இரவு புத்தளம், அட்டவில்லுவ பகுதியில்...

Read moreDetails

கிழக்கு வைத்தியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில்…

அக்கரைப்பற்று ஆதார மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளரை நீக்கக் கோரி, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் செவ்வாய்க்கிழமை (13)...

Read moreDetails

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (14) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.மேலும்...

Read moreDetails

Tamilmirror Online || அரச ஊழியர்களுக்கு 15,000 ரூபாய் பண்டிகை முற்பணம்

அரச ஊழியர்களுக்கு பண்டிகை முற்பணம் தொடர்பான தாபன விதிக்கோவை ஏற்பாடுகளுக்கமைய, ஊழியர் ஒருவருக்கு தைப்பொங்கல், ரமழான், சிங்கள -தமிழ் புத்தாண்டு, வெசாக்,...

Read moreDetails

யாழில் நகை திருட்டில் சிக்கிய இளம் பெண்…! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

யாழில் நகை திருட்டில் இடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பத்து கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க இரண்டு கிலோ கிராம் தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில்...

Read moreDetails

ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி, பிரதமர் சந்திப்பு

அரசாங்கத்தின் புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோர் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி...

Read moreDetails

கொடூரமாக வேட்டையாடப்பட்ட ஈழத்து பெண்கள்…! இந்தியப் படைக்கு தாய்மார்கள் கொடுத்த விலை

அமைதியை நிலைநாட்டப் போகின்றோம் என முழக்கமிட்டு ஈழ மண்ணிற்குள் நுழைந்த இந்திய அமைதிப்படை, அந்தத் தமிழ் மக்களின் வாழ்வியலில் எத்தகைய நரகத்தை அரங்கேற்றியது என்பதை வரலாறு ஒருபோதும்...

Read moreDetails
Page 378 of 1493 1 377 378 379 1,493

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.