இலங்கை

இனிய நோன்புப் பெருநாள்

அல்லாஹ்வை நெருங்கிடும் அருள் மிகு மாதம். புனித ரமழான் மாதம் பிறந் திட்டாலே இம் மண்ணில் வாழும் மனித ரெல்லாம் கண்ணியப் படுத்திடும் சிறப்பு மிகு மாதம்...

Read moreDetails

நாட்டில் அதிகரித்த வெப்பநிலை: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் வடக்கு, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (11) அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி...

Read moreDetails

சிஎஸ்கேவில் இருந்து ஏப்ரல் 30ஆம் தேதியுடன் விலகும் நட்சத்திர வீரர்! ரசிகர்கள் சோகம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான், ஏப்ரல் 30ஆம் தேதி உடன் ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார்.  Read More

Read moreDetails

“இனியும் கம்பனி காரணம் கூற முடியாது” ஜீவன் அதிரடி அறிவிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான சம்பள நிர்ணயசபையின் 2ஆவது கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.  இதன்போது அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிலாளர்...

Read moreDetails

குடும்பங்களுக்கும் காப்புறுதி கேட்கும் எம்.பிக்கள் – ஐபிசி தமிழ்

பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதித் தொகையை வழங்குமாறு நாடாளுமன்றத் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது வரை எம்.பி.க்கள் மட்டுமே காப்பீட்டுத் தொகையைப்...

Read moreDetails

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். “இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதமாகக் கருதப்படும் புனித  ரமழான் மாதமானது,  முஸ்லிம்  சகோதரர்களுக்கு சிந்தனை...

Read moreDetails

Tamilmirror Online || மேலும் 1,82,140 குடும்பங்களுக்கு அஸ்வெசும

மேன்முறையீடுகளும் ஆட்சேபனைகளும் பரிசீலனை செய்யப்பட்டதன் பின்னர் அஸ்வெசும கொடுப்பனவை பெறுவதற்கு மேலும் 1,82,140 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க...

Read moreDetails

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட புத்தாண்டு சுப நேர பத்திரம்

27 தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கான சுபவேளை குறிப்புப் பத்திரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சம்பிரதாய முறைப்படி இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. கலாசார அலுவல்கள்...

Read moreDetails

அரசின் எதேச்சாதிகாரம் :போராட்டத்தில் குதித்தார் மகிந்த

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள இழுபறிக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய(mahinda deshapriya) தனது இல்லத்திற்கு முன்பாக பதாகைகளை ஏந்தி எதிர்ப்புத்...

Read moreDetails
Page 1572 of 1638 1 1,571 1,572 1,573 1,638

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.