இலங்கை

சம்பந்தனின் மறைவிற்கு நாடாளுமன்றில் சபாநாயகர் இரங்கல்

நேற்று முன்தினம் (30) மறைந்த முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தனின் (R.Sampanthan) மறைவுக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன (Mahinda...

Read moreDetails

Tamilmirror Online || ஐயாவுக்கு இரங்கல்

தி​ருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான மறைந்த இராஜவரோதயம் சம்பந்தனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு அரசியல்...

Read moreDetails

தண்டவாளம் உடைந்துள்ளதால் கடலோர ரயில் சேவைகள் பாதிப்பு

17 கடலோர ரயில் பாதையின் தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ரயில் நிலையங்களுக்கு இடையிலான பாதையில் தண்டவாளம் உடைந்துள்ளதாக ரயில்வே...

Read moreDetails

சம்பந்தனின் மறைவு அனைத்து தமிழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு: இராதாகிருஸ்ணன் எம்.பி இரங்கல்

தமிழ் தேசிய கூட்டமைப்பு சம்பந்தன் வழியில் சென்று தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட...

Read moreDetails

கடன் மறுசீரமைப்புக்கு பின் மேலும் உதவும் அமெரிக்கா

கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்த பின்னர் இலங்கையின் பொருளாதார விவகாரங்களுக்கு மேலும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...

Read moreDetails

மூத்த மொழிப் பயிற்றுநர் ஆர்.எஸ். ஜயசிங்கவின் சேவைக்கு ஜனாதிபதி பாராட்டு

118 இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசில் அறுபது (60) வருட அரச சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்ததற்காக மூத்த மொழிப் பயிற்றுநர் ஆர்.எஸ். ஜயசிங்கவிற்கு ஜனாதிபதி ரணில்...

Read moreDetails

Tamilmirror Online || ”கட்டணத்தை குறைக்க முடியாது”

பெற்றோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணத்தை குறைக்க முடியாது எனவும், மாதம் ஒருமுறை எரிபொருள் விலையை திருத்தும் போது கட்டணத்தை குறைக்க...

Read moreDetails

அதிகாரிகளை பூட்டி வைத்துக் கொண்டு அச்சுறுத்திய நபர்

யாழ்ப்பாணம் - இராமநாதன் வீதியில் கலட்டிச் சந்தியில் உள்ள  மருந்தகமொன்றை சோதனையிடச் சென்ற அரச உத்தியோகத்தர்கள் இருவரை பூட்டி வைத்த உரிமையாளரை பொலிஸார் இன்று...

Read moreDetails

தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தைத் தவிர்த்து நாட்டைக் கட்டியெழுப்ப நினைப்பது வெறும் கனவாகவே அமையும்

தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தைத் தவிர்த்து நாட்டைக் கட்டியெழுப்ப நினைப்பது வெறும் கனவாகவே அமையும் - Thinakaran Read More

Read moreDetails
Page 1474 of 1654 1 1,473 1,474 1,475 1,654

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.