இலங்கை

கல்முனையில் பெருந்தொகையான நெத்தலி மீன்கள்

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் முன்பாகவுள்ள கடலில் நேற்று(06) காலை கரை வலையில் பெருந்தொகையான நெத்திலி மீன்கள் பிடிப்பட்டுள்ளன. 1.5 கிலோ நெத்திலி மீன் ரூ 500க்கு விற்பனை...

Read moreDetails

விசாரணைக்கு வந்த மைத்திரியின் ரிட் மனு! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

தனக்கு எதிராக விடுக்கப்பட்ட அழைப்பாணையை இரத்து செய்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனு...

Read moreDetails

Tamilmirror Online || வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு

பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ  வாக்காளரட்டை விநியோகம் இன்றுடன் (7) முடிவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது உத்தியோகபூர்வ  வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட 27ஆம்...

Read moreDetails

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்ற தூதுவர்கள்

இலங்கைக்கு புதிதாக உத்தியோகபூர்வ நியமனம் பெற்ற இரு தூதுவர்கள் இன்று (07) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து தமது நன்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். எகிப்து...

Read moreDetails

அரிசி மற்றும் நெல் இருப்பு குறித்து அநுரவிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை

அரிசி மற்றும் நெல் இருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் (Anura Kumara Dissanayake) கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான...

Read moreDetails

Tamilmirror Online || இளம் ஆசிரியர் சடலமாக மீட்பு

எஸ்.கீதபொன்கலன் புல்மோட்டை மத்திய கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நற்பிட்டிமுனையை பிறப்பிடமாகவும் முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட நூஹு லெப்பை மொகமட்...

Read moreDetails

தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை டக்ளஸின் அரசியல் போராட்டம் தொடரும்

8 ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பாபு சர்மா தமிழ் மக்களின் தீர்வுக்காக விருந்துபசாரத்தை தவிர்த்தவர் டக்ளஸ் தேவானந்தா என ஈழ மக்கள்...

Read moreDetails

வாக்குச்சீட்டு விநியோகம் : தபால் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு விநியோகம் இன்றுடன் (7) நிறைவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட கடந்த 27ஆம் திகதி முதல் இன்று(07)...

Read moreDetails

Tamilmirror Online || ’லயன் குடியிருப்புகளை கையகப்படுத்த முடியாது’

" தோட்டத் தொழிலாளர்கள் இரு வாரங்கள் வேலைக்கு வராவிட்டால் தோட்ட குடியிருப்புகளை கையகப்படுத்தும் எந்தவொரு முடிவையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை." என்று அமைச்சரவைப் பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை...

Read moreDetails

சுமந்திரனின் அரசியல் முடிவுக்கு வரும் காலம்: கடும் தொனியில் சாடும் கஜேந்திர குமார்

முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் (M. A. Sumanthiran) அரசியல் முடிவுக்கு வருகின்ற காலம் இதுவெனவும், இதனால் அவர் அமைதியான முறையில் அரசியலைவிட்டு விலகுவது சிறந்தது எனவும்...

Read moreDetails
Page 1442 of 1660 1 1,441 1,442 1,443 1,660

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.