இலங்கை

யாழ்ப்பாணம் வலிவடக்கில் காணி விடுவிப்பு : அமைச்சர் டக்ளஸின் நம்பிக்கை

இலங்கையின் கடந்த கால அரசியல் காரணிகளால் வலிகாமம் வடக்கு காணிவிடுவிப்பு தாமதமாகியதாக குறிப்பிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விடுவிக்கப்படாது உள்ள ஏனைய காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும்...

Read moreDetails

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

குறைந்த வருமானம் பெறும் சுமார் 28 இலட்சம் குடும்பங்களுக்கு தலா 20 கிலோகிராம் அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனை, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய...

Read moreDetails

நுவரெலியாவில் பதுங்கிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்

மஸ்கெலியா  நிருபர்.செ.தி.பெருமாள் நுவரெலியாவில் பதுங்கியிருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படை கைது செய்துள்ளது. நுவரெலியாவில் சர்வதேச போதைப்பொருள்...

Read moreDetails

இந்திய நிதியுதவி மருத்துவமனை பூட்டானில் திறந்து வைக்கப்பு

37 பூட்டானில் கியலட்சுயன் ஜெட்சுன் வங்க்சுக் தாய் சேய் மருத்துவமனையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் திறந்து வைத்தார். இது இரு நாடுகளுக்கும் இடையே சுகாதாரப்...

Read moreDetails

உலகின் மிக அரிய சூரிய கிரகணம்! சந்திரனின் நிழலை நோக்கி ஏவப்படவுள்ள உந்துகணைகள்

உலகின் சில பகுதிகளில் அடுத்த மாதம் 8 ஆம் திகதி ஏற்படவுள்ள முழு சூரிய கிரகணத்தின் போது, சந்திரனின் நிழலுக்கு செல்லும் வகையில் நாசா மூன்று 3...

Read moreDetails

ஒக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல்? முழுமையான தகவல்!

ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நெருங்கிய தரப்பினருக்கு அறிவித்துள்ளதாகவும், தனது அமைச்சரவையிலும் அதனை சூசகமாக தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த...

Read moreDetails

Tamilmirror Online || SLPP கட்சியின் தேசிய அமைப்பாளரானார் நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சியின் நிறைவேற்று சபை கூட்டம் இன்று பிற்பகல் கொழும்பு விஜேராம மாவத்தையில்...

Read moreDetails

‘மிஸ் யுனிவர்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் முதல் சவூதி அரேபிய அழகி

229 ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகிப் போட்டியில் சவூதி அரேபியா அதிகாரப்பூர்வமாக பங்கேற்கிறது. அந்தவகையில் சவூதி சார்பில் போட்டியில் பங்கேற்கும் முதல் போட்டியாளராக ரூமி அல்கஹ்தானி (Rumy Alqahtani)...

Read moreDetails

மைத்திரிபாலவின் வாக்குமூலம்; அடுத்து நடப்பது என்ன? & முழுமையான விவரம் 

முன்னாள் ஜனாதிபதி நேற்று காலை 10.00 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியதோடு, விசாரணை மாலை 4.00 மணியளவில் நிறைவடைந்தது. Read More

Read moreDetails
Page 1438 of 1477 1 1,437 1,438 1,439 1,477

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.