இலங்கை

52 குட்டிகளுடன் மாட்டு தொழுவத்தில் பதுங்கியிருந்த ராஜநாகம்.. அதிர்ச்சியடைந்த நபர்

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த விவசாயியான ராதாகிருஷ்ணன் வீட்டின் அருகில் மாட்டு தொழுவம் ஒன்று உள்ளது. எனினும், ராதாகிருஷ்ணன் தற்போது மாடுகள் எதுவும் வளர்க்கவில்லை.  இந்தநிலையில்...

Read moreDetails

Tamilmirror Online || “சஜித்துடன் பகிரங்க விவாதத்துக்கு அநுர தயார்”

அனுரகுமார திஸாநாயக்கவுடன் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான பகிரங்க விவாதத்துக்கு வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தேசிய மக்கள் சக்தி இன்று (02) அழைப்பு...

Read moreDetails

8 இலட்சம் பாடசாலை மாணவிகளுக்கு இம்மாதம் முதல் சுகாதார துவாய்

102 – 2,000 தொன் உழுந்து இறக்குமதிக்கு நடவடிக்கை– 4 விமானங்களை குத்தகைக்கு எடுக்க அனுமதி– மாத்தளையில் அரச வெசாக் மகோற்சவம்– வளிச்சீராக்கிகளின் வினைத்திறனை சோதிக்க ஆய்வுகூடம்–...

Read moreDetails

வாகன இறக்குமதி தொடர்பான அமைச்சரவை எடுத்துள்ள புதிய முடிவு

சுற்றுலாத்துறையின் தேவைக்காக வான் மற்றும் சிறிய பஸ்களை இறக்குமதி செய்வதற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர்...

Read moreDetails

Tamilmirror Online || மூதாட்டி சடலத்தின் பெரு விரலில் மை

எம்.றொசாந்த்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த மூதாட்டியின் கை பெரு விரலில் மை கிடந்தமை தொடர்பில் பொலிஸார்...

Read moreDetails

விவசாயத்துறையை கட்டியெழுப்ப புதிய தொழில்நுட்ப வேலைத்திட்டங்கள் அறிமுகம்

4 நாட்டில் விவசாயத்துறையை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தினால் புதிய தொழில் நுட்பரீதியிலான வேலைத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ். மாலதி பரசுராமன் தெரிவித்தார். பாலமுனை விவசாய...

Read moreDetails

கச்சதீவு விவகாரம் : இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட கருத்து

''இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் விளைவு கடந்த 20 ஆண்டுகளில் 6,184 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 1,175 இந்திய கடற்றொழில் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளது" என இந்திய வெளியுறவுத்...

Read moreDetails

இன்று வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்… பல பகுதிகளில் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, தெற்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (02) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

Read moreDetails

Tamilmirror Online || காஸா சிறுவர் நிதியத்திற்கு நன்கொடை

காஸா பகுதியில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கத்தின் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையை ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவர்...

Read moreDetails

225 எம்.பிக்களினதும் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

5 சபையில் லலித் வர்ணகுமார MP நேற்று உரை அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கையை இடைநிறுத்துமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுவினால் தாம்...

Read moreDetails
Page 1428 of 1478 1 1,427 1,428 1,429 1,478

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.