இலங்கை

சீன உப அமைச்சர் தலைமையிலான குழு &  ஜனாதிபதி சந்திப்பு

கல்வித்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு பயிற்சியளித்து இலங்கையின் மனிதவள மேம்பாட்டை மேம்படுத்த சீனா ஆதரவு வழங்கும் என்றும் அவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர். Read More

Read moreDetails

Tamilmirror Online || வழிமுறைகளை உருவாக்க முயற்சிகள் வேண்டும்

அனர்த்த முகாமைத்துவத்தில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதாது, தீர்வுகளை அடி மட்டத்திற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார...

Read moreDetails

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ரிஷாட் எம்.பி

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்று (25)...

Read moreDetails

டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான பிடியாணை: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) இன்றையதினம் (25) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். வழக்கு ஒன்றில் சாட்சியமளிக்க முன்னிலையாகாத காரணத்தினால் முன்னாள் அமைச்சர்...

Read moreDetails

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார். Read More

Read moreDetails

Tamilmirror Online || வெசாகில் துஷ்பிரயோகம்: நபருக்கு கடூழிய சிறை

11 வயது சிறுமியை கடும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒரு வயதான பிள்ளையின் 50 வயதான தந்தைக்கு,  கொழும்பு...

Read moreDetails

டக்ளஸுக்கு எதிரான பிடியாணை உத்தரவு மீள பெறப்பட்டது

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு இன்று (25) மீள பெறப்பட்டுள்ளது. தனியார் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர்...

Read moreDetails

கடும் அச்சுறுத்தல் : தனிப்பட்ட பாதுகாப்பு கோரும் வைத்தியர் அர்ச்சுனா

இலங்கையின்(sri lanka) 10வது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது தனது செயற்பாடுகள் காரணமாக தனக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களை அடுத்து புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails

இன்று க.பொ.த உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள்

பரீட்சை மோசடி தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின், பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற துரித இலக்கத்திற்கு அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது. Read More

Read moreDetails

Tamilmirror Online || வேருடன் சாய்ந்த மரம், வாகனமும் சேதம்

மு. தமிழ்ச்செல்வன் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக தர்மபுரம் சுண்டிக்குளம் பகுதியில் மரம் ஒன்று வேருடன் சாய்தத்தில்...

Read moreDetails
Page 1409 of 1668 1 1,408 1,409 1,410 1,668

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.