இந்தியா

சட்டவிரோத சூரிய ஒளி மின்சார வேலியினால் காட்டு யானை பலி!

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திலுள்ள தனியார் தோட்டத்தில் காட்டு யானை ஒன்று மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளது. அதிமங்கலா பகுதியிலுள்ள தனியார் எஸ்டேட் தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த...

Read moreDetails

'உடனே குழந்தை பெத்துக்கோங்க..' திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலகல பேச்சு!

தொகுதிகள் குறைந்தால் தமிழ்நாட்டின் உரிமைகளை பெறுவதில் பாதிப்பு ஏற்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More

Read moreDetails

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான ஆலோசனை கூட்டம்: கர்நாடக முதல்வர், துணை முதல்வருக்கு அழைப்பு விடுத்த தமிழக குழு!

புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை செய்ய எதிர்ப்புத் தெரிவித்து, சென்னையில் கடந்த 5-ஆம் தேதி தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக்...

Read moreDetails

இந்தியா – மொரிஷியஸ் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து; பிரதமர் மோடிக்கு மிக உயரிய விருது | India-Mauritius sign 8 agreements – PM Modi receives highest national award

போர்ட் லூயிஸ்: இந்தியா - மொரிஷியஸ் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அந்நாட்டின் மிக உயர்ந்த தேசிய விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின்...

Read moreDetails

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு: யோகி ஆதித்யநாத்

ஹோலி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமரின் உஜ்வாலா யோஜனாவின் கீழுள்ள பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்....

Read moreDetails

‘டாஸ்மாக் ஊழல் பணம் ரூ.1,000 கோடியால் பயனடைந்தவர்கள் யார் யார்?’

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்அமலாக்கத்துறை சோதனையில் தெரியவந்துள்ள ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலால் பயனடைந்தவர்கள் யார், யார் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியதும், அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர...

Read moreDetails

ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் அல்ல.. இந்தியாவின் பழமையான பயணிகள் ரயில் எது? எங்கிருந்து இயக்கப்பட்டது?

Last Updated:March 12, 2025 12:06 PM ISTஇந்தியாவில் முதல் பயணிகள் ரயில் எப்போது இயக்கப்பட்டது மற்றும் எந்த நகரத்தில் இருந்து இயங்கியது என்று உங்களுக்கு தெரியுமா?.News18பொதுவாக,...

Read moreDetails

மியான்மர் சைபர் மோசடி மையங்களில் இருந்து 549 இந்தியர்கள் மீட்பு! | 549 Indians rescued from cyber scam centres in Myanmar

புதுடெல்லி: மியான்மர் - தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சைபர் குற்ற மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 549 இந்தியர்கள், 2 ராணுவ விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம்...

Read moreDetails

சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக் கொண்டாட்டத்தில் வன்முறை: கைதானவர்களுக்கு மொட்டையடித்த காவல்துறை!

அந்தக் கும்பல் கற்களை வீசியது மட்டுமல்லாமல், அந்தப் பகுதியிலிருந்த பல வாகனங்களுக்கும் தீவைத்தனர். அதைத் தொடர்ந்து, ஜாமா மசூதி பகுதியை ஒட்டிய பட்டி பஜார், மார்க்கெட் சௌக்,...

Read moreDetails

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு.. விலையை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க.. இன்றைய நிலவரம் இதோ!

மத்திய தங்க பத்திர முதலீடு திட்டம்மத்திய தங்க பத்திர முதலீடு திட்டத்தை கொண்டுவந்துள்ள போதிலும், தங்கம் விற்பனையாவது குறையவில்லை என்பதே உண்மை. உக்ரைன் மீது ரஷ்யா போர்...

Read moreDetails
Page 705 of 1213 1 704 705 706 1,213

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.