இந்தியா

முடிவடைந்த காலக்கெடு… இதுவரை இந்தியாவை விட்டு வெளியேற பாகிஸ்தானியர்கள் எவ்வளவு பேர்?

Last Updated:April 28, 2025 9:29 AM IST537 பாகிஸ்தானியர்கள் சார்க் விசா திட்டத்தின் கீழ் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர். 850 இந்தியர்கள் பாகிஸ்தானில் இருந்து நாடு...

Read moreDetails

பஹல்​காம் தாக்​குதலை தொடர்ந்து கிஷ்த்வாரில் ராணுவ உடைகளை விற்க, இருப்பு வைக்க தடை | Ban for selling and stockpiling military uniforms in Kishtwar

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து கிஷ்த்வாரில் ராணுவ உடைகளை விற்பதற்கும், இருப்பு வைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிஷ்த்வார் துணை ஆணையர் ராஜேஷ் குமார்...

Read moreDetails

பஹல்காம் தாக்குதல்: என்ஐஏ வழக்குப் பதிவு! ஆதாரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தது. இதன் மூலம் இச்சம்பவம் தொடா்பான விசாரணையை காவல் துறையிடம் இருந்து...

Read moreDetails

‘எங்கே செல்லும் இந்த பாதை..’ அரசியல் வாதியாக செந்தில் பாலாஜியின் பயணமும் நிறுத்தமும்!

அதிமுக ஆட்சியில் இன்றைய திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலினால் நேரடியாக விமர்சிக்கப்பட்டவர். அதன் பின் திமுகவிற்கு வந்த பின், பாஜகவால் நேரடியாக குறிவைக்கப்பட்டவர். Read More

Read moreDetails

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு மிக கடுமையான தண்டனை: ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் உறுதி | On Mann Ki Baat, PM Modi notes citizens anger over Pahalgam attack

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் தொடர்புடையவர்கள், சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை 'மனதின்...

Read moreDetails

குடிமக்கள் தங்களின் சட்டபூா்வ உரிமைகளை அறிந்துகொள்வது அவசியம்: உச்சநீதிமன்ற நீதிபதி கவாய்

உரிமைகளை பெற்றிருப்பது மட்டும் போதாது. குடிமக்கள் தங்களுக்கான அரசமைப்பு மற்றும் சட்டபூா்வ உரிமைகள் என்ன என்பதை அறிந்திருப்பது அவசியம். அவ்வாறு, தங்களின் உரிமைகள் குறித்த விழிப்புணா்வு இல்லையெனில்,...

Read moreDetails

மண்ணில் மக்களாட்சி இருக்கும் வரை.. மாநிலத்தில் சுயாட்சி! மத்தியில் கூட்டாட்சி.. உணர்ச்சி பொங்கி பேசிய ஸ்டாலின்..

மிகப் பெரிய வெற்றிமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை ஆளுநர் என்ற நியமனப் பதவி மூலம் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணம் கொண்டு, போட்டி அரசுகளை நடத்த தொல்லைகள் கொடுக்கின்ற...

Read moreDetails

தமிழகத்தில் உள்ள 250 பாகிஸ்தானியர்கள் சம்மன்… நாளை மறுதினத்திற்குள் வெளியேற உத்தரவு

Last Updated:April 27, 2025 1:57 PM ISTசென்னையில் 15 பேரும் , தமிழகத்தில் மற்ற பகுதிகளில் 235 பேரும் தங்கி இருப்பதாக தெரியவருகிறது. கோப்பு படம்தமிழ்நாட்டில் தங்கி...

Read moreDetails

“பிரதமர் மோடி இல்லையென்றால் வேறு யார்?” – இளையராஜா புகழாரம்! | Ilaiyaraaja says he once told PM Narendra Modi you have to rule India for another 20 years

புதுடெல்லி: “ஒருவேளை நமக்கு பிரதமர் மோடி தேவை இல்லையென்றால், அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேறு ஒரு தலைவரின் பெயரை சொல்லுங்கள்” என்று இசையமைப்பாளர் இளையராஜா...

Read moreDetails
Page 577 of 1194 1 576 577 578 1,194

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.