இந்தியா

செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு: முழு விவரம்! | Supreme Court declines ED plea to bar Senthilbalaji from holding any office

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் நேற்று முடித்துவைத்தது. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண...

Read moreDetails

பஹல்காம் தாக்குதலை கண்டித்து ஜம்மு-காஷ்மீா் பேரவையில் தீா்மானம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஜம்மு-காஷ்மீா் பேரவையில் திங்கள்கிழமை ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ஒரு முதல்வராகத் தோற்றுவிட்டதாக...

Read moreDetails

‘அன்பு சகோதரர் அஜித்குமாருக்கு வாழ்த்துக்கள்’ பத்மபூஷன் விருதுக்கு எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு!

டெல்லியில் பத்மபூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு, இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More

Read moreDetails

மாணவர்களை மது குடிக்க வைத்த ஆசிரியர்.. அரசு பள்ளியில் அதிர்ச்சி.. வைரலாகும் வீடியோ!

Last Updated:April 28, 2025 8:06 PM ISTமத்திய பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவர் தனது பதவியின் கண்ணியத்தைப் பற்றி கவலைப்படாமல், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு செயலைச் செய்துள்ளார்.ஆசிரியர்...

Read moreDetails

போர் பதற்றம்: பிரான்ஸிடம் இருந்து ரூ.63,000 கோடியில் 26 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் | India, France sign deal for 26 Rafale fighters

இந்திய கடற்படைக்காக ரூ.63 ஆயிரம் கோடியில் 26 ரபேல்-எம் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா, பிரான்ஸ் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. உலக அளவில் மிகவும்...

Read moreDetails

ராணுவ தாக்குதலுக்கு இந்தியா தயாராகிவிட்டது; அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்: பாகிஸ்தான் எச்சரிக்கை!

இதனிடையே, இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களுடன் அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிஃப் பேசியதாவது, “பாகிஸ்தான் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறது. இந்தியா ராணுவ தாக்குதலுக்கு ஆயத்தமாக இருப்பது குறித்து இன்று...

Read moreDetails

'மங்குனி மந்திரிசபை நடத்திவிட்டு தி.மு.க. அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?' ஈபிஎஸ்க்கு ஆர்.எஸ்.பாரதி சரமாரி கேள்வி

”தெர்மாகோல் தொடங்கி சோப்பு நுரை வரை எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் உதிர்த்த உளறல் முத்துக்களை எல்லாம் தொகுத்தால், அது ஒரு வரலாற்று ஆவணம்; இப்படி...

Read moreDetails

பஹல்காம் தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தானை விட்டு வெளியேறி தாயகம் திரும்பிய 1,000+ இந்தியர்கள்! | Over 1,000 Indians leave Pakistan for home after Pahalgam terror attack

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தின் எதிரொலியாக, பாகிஸ்தானில் இருந்து வெளியேறி 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் வந்துள்ளனர். பாகிஸ்தானில்...

Read moreDetails

மே 2-ல் அறிமுகமாகிறது ஏசஸ் நிறுவனத்தின் இரு புதிய லேப்டாப்!

ஏசஸ் நிறுவனம் இரண்டு புதிய மடிக்கணினிகளை (லேப்டாப்) மே 2ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. ஏசஸ் ஆர்ஓஜி ஸ்ட்ரிக் ஜி-16 (Asus ROG Strix...

Read moreDetails
Page 575 of 1194 1 574 575 576 1,194

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.