இந்தியா

பாகிஸ்தான் 9-ஆவது நாளாக துப்பாக்கிச்சூடு: இந்திய ராணுவம் பதிலடி!

இந்த அறிவிப்புகள் வெளியான சில மணிநேரங்களுக்கு பின்னா் (கடந்த 24-ஆம் தேதி இரவு), எல்லையில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு...

Read moreDetails

ஈரோடு இரட்டைக் கொலைக்கு எதிராக கொந்தளிக்கும் அரசியல் தலைவர்கள்! உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்! பரபரப்பான சூழ்நிலை!

ஈரோடு அருகே தனியாக வசித்த வயதான தம்பதியினர் படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி அரசியல் கட்சி தலைவர்களான அன்புமணி மற்றும் அண்ணாமலை ஆகியோர் வலியுறுத்தி...

Read moreDetails

இந்தியாவிலேயே அதிக வாசகர்கள்… செய்தி இணையதளங்களில் முதலிடம் பிடித்த நியூஸ்18 குழுமம்!

Last Updated:May 03, 2025 7:50 AM ISTகடந்த மார்ச் மாதத்தில் செய்தி மற்றும் தகவல் பிரிவில் நியூஸ் 18 குழும இணையதளங்களை 18 கோடியே 32...

Read moreDetails

உத்தராகண்டில் கேதார்நாத் கோயிலில் நடை திறப்பு | Opening of Kedarnath Temple in Uttarakhand

டேராடூன்: உத்தராகண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியதை அடுத்து புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் நேற்று பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது. உத்தராகண்டில் கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய புனித...

Read moreDetails

மாணவி தற்கொலை விவகாரம்: உயா்நிலை விசாரணைக்கு நேபாளம் வலியுறுத்தல்

ஒடிஸா மாநிலம், கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் உயா்நிலை விசாரணை நடத்த தூதரக ரீதியான நடவடிக்கைகளை அந்நாடு...

Read moreDetails

மதுரையில் தமிழி நிரலாக்கப்போட்டி! ஏ.ஐ தொழில் நுட்பம் முதல் மென்பொருள் வரை சாதித்து காட்டிய மாணவர்கள்!

தமிழி நிரலாக்கப் போட்டிகள்தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கமான ஸ்டர்ட்அப் டி.என், தமிழ் இணையக் கல்விக் கழகம், செயற்கை நுண்ணறிவுத் தளமான திரள், வாணி பிழைதிருத்தி, அக்ரிசக்தி...

Read moreDetails

திருமணத்தின்போது மணமகளுக்கு வழங்கப்படும் தங்கம் யாருக்கு சொந்தம்…? கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….

திருமணத்தின்போது மணமகளுக்கு பரிசாக வழங்கப்படும் தங்க நகைகள் மற்றும் பணம் போன்றவை பெண்ணின் சொத்து, அவை அந்த பெண்ணுக்கே சொந்தமானது என்று கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை...

Read moreDetails

விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தால் கேரளாவுக்கும் நாட்டுக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மை: பிரதமர் மோடி நம்பிக்கை | Vizhinjam seaport will bring economic stability, says PM Modi

நாட்டின் முதலாவது தானியங்கி துறைமுகமான விழிஞ்சம் துறைமுகம் கேரளாவுக்கும் நாட்டுக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம்...

Read moreDetails

பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடா்பு: என்ஐஏ

அவா்களிடம் என்ஐஏ விசாரித்தபோது, தாக்குதலை நேரடியாக நிகழ்த்திய பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்தும் நேரம், ஆயுதம் குறித்து பயங்கரவாதிகளுக்கு தகவல்...

Read moreDetails

"சாதிப்பெயரை சொல்லி குடிநீரில் மனிதக்கழிவை கலப்பது இந்த தமிழ்நாட்டில் தான்..’’: திமுகவை சாடிய நிர்மலா சீதாராமன்

 - சென்னை வந்த மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாதிவாரி கணக்கெடுப்புக்கு உரிமை கோரிய திமுகவை கடுமையாக சாடினார். Read More

Read moreDetails
Page 564 of 1193 1 563 564 565 1,193

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.