இந்தியா

வீடு திரும்பியவுடன் அதிர்ச்சி..! ரகசிய காதலனுடன் மனைவியை வெட்டிக்கொன்ற கணவர்..! கர்நாடகாவில் சோகம்

Last Updated:May 04, 2025 12:06 PM ISTகர்நாடகாவில் மனைவி மற்றும் அவரது ரகசிய காதலனை கணவரே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீமந்தா -...

Read moreDetails

சாதிவாரி கணக்கெடுப்பில் மத்திய அரசின் முடிவு மாறியதன் பின்னணி என்ன? | Why central government shifted it’s stand on caste census?

புதுடெல்லி: பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பின், பாஜகவுக்கு ஓபிசி எனும் இதர பிற்படுத்தப்பட்டவர் வாக்குகள் அதிகரித்துள்ளது. இதுவே, சாதிவாரி கணக்கெடுப்பில் மத்திய அரசு தன்...

Read moreDetails

நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவி தற்கொலை!

ஜெய்ப்பூர்: நீட் தேர்வுக்கு முந்தைய நாளில் மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல்...

Read moreDetails

சிபிஎஸ்சி பள்ளிகளில் இனி கட்டாய தேர்ச்சி கிடையாது! பெற்றோர்கள் கேள்வி கேட்க வேண்டும்! அமைச்சர் அன்பில் மகேஷ் கோரிக்கை!

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்புகளில் பொதுத்தேர்வு என்ற நடைமுறை தேசிய கல்விக் கொள்கையின் படி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது....

Read moreDetails

பொறுமை, விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி…! மகாராஷ்டிராவிலிருந்து ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இஸ்லாமிய பெண்…

சமீபத்தில் நடந்து முடிந்த சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றதன் மூலம், மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் இஸ்லாமியப் பெண்மணி என்ற...

Read moreDetails

இந்தியா, பாகிஸ்தான் இரண்டிலும் குடியுரிமை இழப்பு: உ.பி.யின் பரேலியில் 14 ஆண்டுகளாக மகளுடன் தவிக்கும் பெண் | women lost citizenship in both India and Pakistan

புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் என இரண்டு நாட்டு குடியுரிமையும் இல்லாமல் உ.பி.யில் பெண் ஒருவர் தவித்து வருகிறார். கடந்த 1947-ம் ஆண்டு பாகிஸ்​தான் பிரி​வினை​யின் போது,...

Read moreDetails

இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு: பிரதமருக்கு தேஜஸ்வி கடிதம்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தி முடிக்கப்பட்ட பின்னா், அதனடிப்படையில் இடஒதுக்கீடு கொள்கைகள் மீது விரிவான மறுஆய்வு செய்யப்பட வேண்டும்’ என ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித்...

Read moreDetails

தேமுதிக உயர்மட்டக் குழு பொறுப்பில் இருந்து விடுவிக்க நல்லதம்பி கோரிக்கை.. பிரேமலதா விஜயகாந்திற்கு கடிதம்

"தமிழில் மட்டுமே நடித்தவர் விஜயகாந்த்"முன்னதாக, கடந்த மார்ச் மாதம் திண்டுக்கல் மாநகரில் நாகல்நகர் பகுதியில் தேமுதிக சார்பில் உலக மகளிர் தின விழா கட்சி கொடி வெள்ளி...

Read moreDetails

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய தடை – பின்னணி என்ன? | India now bans all imports from Pakistan after Pahalgam attack

புதுடெல்லி: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானில் இருந்து அனைத்து பொருட்கள் இறக்குமதிக்கும் இந்தியா தடை விதித்துள்ளது. இருதரப்பு கடித போக்குவரத்து, இந்திய துறைமுகங்களில் கப்பல்கள் நுழையவும்...

Read moreDetails
Page 561 of 1193 1 560 561 562 1,193

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.