இந்தியா

பிஹாரில் நீட் தேர்வுக்கு முன்பாக மாணவர்களுக்கு போலி வினாத்தாள் விநியோகித்த நபர் கைது!  | Man Accused Of Providing Question Paper Ahead of NEET Exam In Bihar Arrested

2025-26-ம் கல்​வி​யாண்டு மருத்​து​வப் படிப்​பு​களில் சேர்​வதற்​கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் நேற்று (மே 04) நடைபெற்றது. இந்த தேர்​வுக்​காக 5 ஆயிரத்து 453 தேர்வு...

Read moreDetails

நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்படும் சமூக ஊடகங்களுக்கு தடை?

புது தில்லி; நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்படும் சமூக ஊடகங்களை தடை செய்ய நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒளிபரப்பு விவகாரங்களுக்கான...

Read moreDetails

‘போக்கிரி விஜய்யாக மாறிய பாதுகாவலர்..’ விஜய் ரசிகர் தலைக்கு வந்த துப்பாக்கி!

தலையை நோக்கிச் சென்ற துப்பாக்கிதவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள், விஜய் அறிவுறுத்தலின் பெயரில் விமான நிலையத்திற்கு யாரும் வரவில்லை. வந்த சிலரும் விமான நிலையத்திற்குள் காவலர்கள் அனுமதி...

Read moreDetails

கூட்டு பாலியல் வன்கொடுமை; உடன் இருந்தவரும் குற்றவாளிதான்.. உச்சநீதிமன்றம் விதித்த தீர்ப்பு

Last Updated:May 05, 2025 8:52 PM ISTகூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி வன்கொடுமையில் ஈடுபடவில்லை என்றாலும் குற்றவாளிதான் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.News18கூட்டு பாலியல் வன்கொடுமை...

Read moreDetails

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வலியுறுத்தல் | AP Dy Chief Minister’s concerned about Tamilnadu fisherman issue 

ஹைதராபாத்: இந்தியா - இலங்கை மீனவர்கள் நல்லிணக்கத்தின் மூலமும், இரு நாடுகள் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலமும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று ஆந்திர...

Read moreDetails

பிரதமருடன் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை!

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் ஆலோசனை நடத்தினர். புது தில்லியிலுள்ள...

Read moreDetails

’TTF வாசன் மீது உள்ள வழக்குகளின் எண்ணிக்கை எவ்வளவு? காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி!’

பொது சாலைகளில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் 2023 செப்டம்பர் 17 விபத்து காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் ரோட்டில், இருசக்கர வாகனம் ஓட்டி வந்த...

Read moreDetails

தயவு செய்து உணவு, தண்ணீர் கொடுங்கள்… திருமண பத்திரிக்கை மூலம் உறவினர்களுக்கு விடுத்த கோரிக்கை…

இந்தப் பிரச்சாரத்திற்கு பலரிடமிருந்து ஆதரவு கிடைத்துள்ளதாகவும், மக்களும் இதைப் பாராட்டுவதாகவும் அவர் கூறினார். சிலர் விமர்சித்தாலும். ஆனால், பறவைகள் இருந்தால் நாமும் அங்கே இருக்கிறோம் என்பதுதான் நமது...

Read moreDetails

இந்தியா – பாக். போர் பதற்றம்: பாதுகாப்பு செயலாளருடன் பிரதமர் மோடி திடீர் ஆலோசனை | Defence Secretary meets PM Modi amid tension with Pakistan

புதுடெல்லி: இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவும் நிலையில், பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங் இன்று பிரதமர் நரேந்திர மோடி தனியாக சந்தித்து ஆலோசனை...

Read moreDetails

மோடியுடன் பாதுகாப்புத் துறை செயலர் ஆலோசனை!

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழல் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் விளக்கம்...

Read moreDetails
Page 557 of 1192 1 556 557 558 1,192

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.