இந்தியா

ஆபரேஷன் சிந்தூர்: ராணுவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் நடத்திய தேசியக் கொடி ஊர்வலம் | Congress takes out Tiranga Yatra in support of Indian armed forces

பெங்களூரு: இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், இந்திய ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக கர்நாடக தலைநகர் பெங்களூருவில் காங்கிரஸ் சார்பில் தேசியக் கொடி...

Read moreDetails

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! – விக்ரம் மிஸ்ரி

பாகிஸ்தானுக்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்திருக்கிறது மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சம் பெற்ற நிலையில், நேற்றிரவு...

Read moreDetails

‘தமிழ்நாட்டில் வணிக நிறுவனங்களை 24 மணி நேரமும் இயங்க அனுமதிக்கும் அரசாணை நீட்டிப்பு! ’

பின்னணிகடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் 24 மணி நேர கடைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டு, அது வெற்றிகரமாக செயல்பாட்டில் இருந்து வந்தது. இந்த அனுமதி 2025 ஜூன் 4-ஆம்...

Read moreDetails

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

Last Updated:May 09, 2025 3:09 PM ISTதேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த எந்த மாநிலத்துக்கும் உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மனுவை தள்ளுபடி செய்தது.உச்சநீதிமன்றம்தேசிய...

Read moreDetails

காஷ்மீரின் சம்பா பகுதியில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு: 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை | Seven terrorists shot dead in J&K’s Samba as BSF foils infiltration 

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சம்பா செக்டாரில் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்த பெரிய ஊடுருவல் முயற்சியை எல்லை பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) முறியடித்துள்ளனர். இந்த முயற்சியில் 7...

Read moreDetails

அடுத்து என்ன? பிரதமர் மோடியை சந்திக்கிறார் ராஜ்நாத் சிங்!

புது தில்லி : நாட்டின் முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவிருக்கிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்...

Read moreDetails

Operation Sindoor எதிரொலி! பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்கும் ஈபிஎஸ்! ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு!

இந்த கடினமான சூழலில், தேசமாக ஒன்றிணைந்து ராணுவத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டிய தருணம் இது என அவர் வலியுறுத்தியுள்ளார். Read More

Read moreDetails

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்? ஆம் என்றால், போரை யார் முதலில் அறிவிப்பார்கள்…?

பாதுகாப்பு கருதி இந்தியாவில் உள்ள ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் போன்ற பல்வேறு நகரங்களும் டவுன்களிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற...

Read moreDetails

பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் முயற்சிகளை முறியடித்த இந்தியா – விடிய விடிய நடந்தது என்ன? | India foils Pakistan airstrike attempts what happened from dusk to dawn explained

புதுடெல்லி: இந்தியாவின் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல் முயற்சிகளை இந்தியா முறியடித்ததன் தொடர்ச்சியாக, வியாழக்கிழமை இரவும் பாகிஸ்தானின் ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் வெற்றிகரமாக வீழ்த்தியது...

Read moreDetails

பாகிஸ்தான் ஏவுகணைகளை சர்வ சாதாரணமாக சுட்டு வீழ்த்திய ‘எஸ்-400’!

15 ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை ரஷிய தயாரிப்பான ‘எஸ்-400’ வான் பாதுகாப்பு அமைப்பைக் கொண்டு சர்வ சாதாரணமாக இந்தியா முறியடித்தது.பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக...

Read moreDetails
Page 547 of 1191 1 546 547 548 1,191

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.