இந்தியா

சுருங்கி வரும் மன்னாா் வளைகுடா தீவு! ரூ.50 கோடியில் மறுசீரமைக்க நடவடிக்கை!

மன்னாா் வளைகுடாவில் கடலால் சூழப்பட்டுள்ள கரியாச்சல்லி தீவை காப்பாற்ற ரூ. 50 கோடியில் புனரமைப்பு நடவடிக்கைகள தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. மன்னாா் வளைகுடா கடல்சாா் தேசிய பூங்காவில்...

Read moreDetails

’மசோதாக்களுக்கு காலக்கெடு! உச்சநீதிமன்றத்திற்கு ஜனாதிபதியின் 14 கேள்விகள்’ பாஜகவை விளாசும் ஸ்டாலின்!

”பாஜக, ஆளுநர்களின் தடைகளை சட்டப்பூர்வமாக்க, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலவரையற்ற தாமதங்களை அனுமதிக்க முயல்கிறதா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி” Read More

Read moreDetails

ராணுவ அதிகாரி கலோனல் சோபியா குறித்து சர்ச்சை கருத்து… பாஜக அமைச்சர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

Last Updated:May 15, 2025 6:56 AM ISTமத்திய பிரதேச பாஜக அமைச்சர் கன்வர் விஜய் ஷா மீது, கலோனல் சோபியா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததற்காக,...

Read moreDetails

மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம்: உச்ச நீதிமன்றத்துக்கு குடியரசு தலைவரின் 14 கேள்விகள் என்ன? | The 14 questions President Murmu has asked the SC

புதுடெல்லி: மசோதாக்கள் குறித்து முடிவு எடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயம் செய்ய முடியுமா என்பது உட்பட 14 கேள்விகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு...

Read moreDetails

விமான நிலையங்களில் இயங்கிவந்த துருக்கி நிறுவனங்களுக்கு அனுமதி ரத்து!

இந்தக் கொடூர சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தத்...

Read moreDetails

’பாஜக உடன் தவெக கூட்டணியா? விஜய்யின் திட்டம் என்ன?’ உடைத்து பேசிய சிடிஆர் நிர்மல் குமார்!

தவெகவின் உறுதிதவெக, வக்பு சட்ட திருத்த விவகாரத்தில் இறுதி வரை சட்ட ரீதியாகவும், மக்களை அணிதிரட்டியும் போராடும் என கூறிய சிடிஆர் நிர்மல்குமார், இதற்கு முன்பு பரந்தூர்...

Read moreDetails

ட்ரம்ப்பை விமர்சித்து பதிந்த கருத்தை நீக்கிய கங்கனா – நட்டா அறிவுரை ஏற்பு | bjp mp kangana ranaut deletes tweet about trump following nadda instruction

புதுடெல்லி: இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் உற்பத்தியை அதிகரிக்க கூடாது என அந்நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் வசம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அவரது இந்த...

Read moreDetails

பயங்கரவாதத்தைக் கைவிடும் வரை சிந்து நதி நீர் கிடையாது: ஜெய்சங்கர்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிடும் வரை பாகிஸ்தானுடன் சிந்து நதி நீர் பகிர்ந்துகொள்ளப்படாது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (மே 15) தெரிவித்தார். மேலும்,...

Read moreDetails

’நாங்களும் NDA-வுலதான் இருக்கோம்! நாங்க இல்லனா அதிமுக ஜெயிக்காது!’ ஓபிஎஸ் ஓபன் டாக்!

“என்.டி.ஏ கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருப்பதாகக் கூறப்படுவது பற்றிய கேள்விக்கு, என்.டி.ஏ கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும், மத்திய அமைச்சர் அமித் ஷா இங்கு வந்திருந்தபோது...

Read moreDetails
Page 530 of 1189 1 529 530 531 1,189

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.