இந்தியா

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி

சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது என்று அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் ஒருவரான வீர...

Read moreDetails

மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்.. வெளியானது திமுக வேட்பாளர்கள் பட்டியல்!

திமுக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர் பட்டியல் இன்று (மே 28) வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2025 ஜூன் 19 அன்று...

Read moreDetails

ஒடுக்கப்பட்ட மக்களின் தனித்த குரலாக கலக்கும் ரேப் பாடகர்..! யார் இந்த வேடன்?

வெற்று கேளிக்கை கொண்டாட்டமாக இல்லாமல், அடிமைத் தளைகளை உடைத்தெறியும் ஒடுக்கப்பட்ட மக்களின் ராப் பாடல்களின் நாயகனுக்கு கேரளாவில் ரசிகர் பட்டாளம் பெரிது. அங்குள்ள வலதுசாரிகளும், சங் பரிவார்...

Read moreDetails

5-ம் தலைமுறை போர் விமானம் தயாரிக்க அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் | Minister Rajnath Singh approves development of 5th generation fighter aircraft

புதுடெல்லி: இந்தியாவில் ரேடாரில் சிக்காத 5-ம் தலைமுறை போர் விமானங்கள் தாயரிக்கும் திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். பாகிஸ்தானுக்கு இத்தகைய போர் விமானங்களை...

Read moreDetails

இறுதி ஆட்டம்: முப்படை தளபதிகளுக்கும் அழைப்பு

ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தை நேரில் காண, இந்திய ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவற்றின் தளபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.மேலும், அன்றைய நாளில்...

Read moreDetails

‘ரூ.800 கோடி நெல் கொள்முதல் மோசடி.. சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிடுங்கள்’

தமிழக அரசால் நெல் கொள்முதல் அதிகாரம் அளிக்கப்பட்ட தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு எந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதியும் இல்லை. அதனால் அது தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர்...

Read moreDetails

280 முறை பாம்பு கடித்து இறந்ததாக கூறி ரூ.11.26 கோடி நிவாரணம் பெற்று நூதன மோசடி…! எங்கே தெரியுமா…?

Last Updated:May 27, 2025 8:09 PM ISTபொதுவாக பாம்பு கடி அல்லது நீரில் மூழ்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. இது குறித்து விசாரணைக்குப்...

Read moreDetails

பல்வேறு துறைகளில் சாதித்த 68 பேருக்கு பத்ம விருதுகள்: நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்ம பூஷண் | Actress Shobana, businessman Nalli Kuppusamy conferred with Padma Bhushan

புதுடெல்லி: குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நேற்று பத்ம விருதுகள் வழங்​கப்​பட்​டன. அப்​போது தமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோப​னா, தொழில​திபர் நல்லி குப்​பு​சாமிக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்​கப்​பட்​டன....

Read moreDetails

கடன் சுமையால் ஒரே குடும்பத்தில் 7 போ் தற்கொலை- காருக்குள் 6 உடல்கள் மீட்பு

ஹரியாணாவில் கடன் சுமையால் மூன்று சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தில் 7 போ் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவா்களில் 6 பேரின் உடல்கள்,...

Read moreDetails

‘வேலையில்லாத விரக்தியில் இளைஞர்கள்..’ திமுக வாக்குறுதியை கேள்வி எழுப்பும் எடப்பாடி பழனிசாமி!

‘2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாத அளவில், வெறும் 13 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே முதலீடாக வந்துள்ளது. வெறும் 46 ஆயிரம் வேலைகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட...

Read moreDetails
Page 497 of 1185 1 496 497 498 1,185

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.