இந்தியா

’மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையா?’ அன்புமணி கேள்வி

”அரசு இல்லங்களில் கூட மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத அவல நிலையில் தான் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்பது வெட்கக்கேடு” Read More

Read moreDetails

மோடி 3.0 ஓராண்டு.. பாஜக ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவு.. கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்!

Last Updated:June 10, 2025 7:13 AM ISTகடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையில் அரசு செய்த பணிகள் அசாதாரணமானவை, மேலும் அவை பொன் எழுத்துக்களால்...

Read moreDetails

படியில் தொங்கி சென்றதால் விபரீதம்: ஓடும் ரயிலில் இருந்து விழுந்து மும்பையில் 5 பேர் உயிரிழப்பு | Tragedy 5 people died in Mumbai after falling from a moving train

மும்பை: மும்பை அருகே இரு புறநகர் ரயில்கள் கடந்து சென்றபோது, படியில் தொங்கி சென்ற பயணிகள் மோதிக்கொண்டு கீழே விழுந்ததில் ரயில்வே காவலர் உட்பட 5 பேர்...

Read moreDetails

பயங்கரவாதத்துக்கு தீா்வு காணும்வரை சிந்து நதிநீா் பேச்சு கிடையாது: இந்தியா உறுதி

புது தில்லி: ‘எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடா்பான பிரச்னைகள் தீா்க்கப்படும் வரை, பாகிஸ்தானுடன் சிந்து நதி நீா் ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் இந்தியா உறுதியாக ஈடுபடாது’ என்று...

Read moreDetails

’அடிப்படை வசதி இல்லாத கரூர் வேளாண்மை கல்லூரி’ அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், ஜூன் 11ஆம் தேதி அன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் கரூர் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக...

Read moreDetails

கூட்ட நெரிசலால் ரயிலில் இருந்து தவறி விழுந்த 4 பயணிகள் பலி : இன்று காலை தானேவில் நடந்த சோகம்!

Last Updated:June 09, 2025 1:51 PM ISTமகாராஷ்டிர மாநிலம் தானேவில் கூட்ட நெரிசல் காரணமாக புறநகர் ரயிலில் இருந்து விழுந்து நான்கு பயணிகள் உயிரிழந்தனர். ஆறு...

Read moreDetails

மகாராஷ்டிராவில் நெரிசல் காரணமாக ஓடும் ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் உயிரிழப்பு | Maharashtra | 4 people die after falling from train due to overcrowding

மும்பை: மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில், கூட்ட நெரிசல் காரணமாக படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த பயணிகளில் 4 பேர் கீழே விழுந்து உயிரிழந்தனர். காயமடைந்த 6 பேர் மருத்துவமனைகளில்...

Read moreDetails

நக்ஸல் தாக்குதலில் காவல் அதிகாரி உயிரிழப்பு, 2 பேர் படுகாயம்

இந்நிலையில், சுக்மா மாவட்ட தோந்ரா கிராமம் அருகே சாலை அமைக்கும் பணிக்கான இயந்திரங்களை நக்ஸல்கள் தீவைத்து எரித்துவிட்டதாக காவல் துறையினருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல்...

Read moreDetails

’டெல்லி அடிமை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்’ ஈபிஎஸை விளாசும் அமைச்சர் ரகுபதி!

”எப்படியாவது டெல்லியின் எஜமானர்களுக்கு சாமரம் வீச, பாதிக்கப்பட்ட மாணவியின் பக்கம் நிற்காமல் அதை வைத்து அரசியல் செய்யத் தொடங்கி விட்டார் பழனிசாமி” Read More

Read moreDetails
Page 460 of 1178 1 459 460 461 1,178

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.