இந்தியா

ஈரானில் இருந்து நேபாளம், இலங்கை குடிமக்களையும் வெளியேற்ற இந்தியா முடிவு | India to evacute citizens of Nepal, Sri Lanka from Iran

புதுடெல்லி: நேபாளம் மற்றும் இலங்கை அரசாங்கங்களின் வேண்டுகோளின் பேரில் அந்நாடுகளின் குடிமக்களை ஈரானில் இருந்து வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல்...

Read moreDetails

ஜார்க்கண்ட் கனமழையால் ஒடிசாவில் வெள்ளம்! 50,000 பேர் பாதிப்பு!

ஜார்க்கண்டில் பெய்து வரும் கனமழையால், ஒடிசா மாநிலத்திலுள்ள ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு சுமார் 50,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், ஒடிசாவின் சுபர்நரேகா...

Read moreDetails

“பிரதமர் வரக்கூடிய அளவுக்கு தமிழகத்தில் பெரிய வேலை இல்லை, அமித்ஷாவே பார்த்துக்கொள்வார்” நயினார் நாகேந்திரன்

சர்வதேச யோகா தினத்தையொட்டி நெல்லையில் நடந்த யோகா நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி வலிமை உடன் உள்ளதாகவும், மத்திய அரசின் திட்டங்களை...

Read moreDetails

15 வயது மகனுக்கு திருமண ஏற்பாடு..! அதே பெண்ணுடன் ஓடிய தந்தை – மனைவி சொன்ன பகீர் தகவல்

Last Updated:June 21, 2025 11:57 AM ISTஉபியில் ஷகீல் தனது 15 வயது மகனுக்காக பேசி முடித்த பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு, 17 கிராம் தங்கம்...

Read moreDetails

“பிரதமர் மோடி முழக்கங்களில் நிபுணர்; தீர்வுகளில் அல்ல” – ராகுல் காந்தி விமர்சனம் | PM Modi has mastered the art of slogans, not solutions – Rahul Gandhi criticises

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, முழக்கங்களை வழங்குவதில் நிபுணராக இருப்பதாகவும், ஆனால் தீர்வுகளில் அல்ல என்றும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித்...

Read moreDetails

கலப்புத் திருமணம் செய்த பெண்ணால் 40 பேர் மொட்டை! பரிகாரமா? மூடநம்பிக்கையா?

ஒடிஸாவில் கலப்புத் திருமணம் செய்த பெண்ணின் குடும்பத்தினர் மொட்டையடித்து, பரிகார பூஜை செய்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.ஒடிஸா மாநிலத்தில் ராயகடா மாவட்டத்தில் உள்ள பைகனகுடா...

Read moreDetails

மூன்று லட்சம் பேருடன் யோகா செய்த பிரதமர் நரேந்திர மோடி..! மனித வாழ்க்கையில் சமநிலை ஏற்படுத்தும் கருவி என பேச்சு

Last Updated:June 21, 2025 9:42 AM ISTசர்வதேச யோகா தினத்தையொட்டி விசாகப்பட்டினத்தில் பிரதமர் நரேந்திர மோடி மூன்று லட்சம் பேருடன் யோகாசனம் செய்தார்.பிரதமர் நரேந்திர மோடிசர்வதேச...

Read moreDetails

காட்டாட்சியை அகற்றியதால் பிஹார் மாநிலம் வளர்கிறது: பிரதமர் மோடி கருத்து | PM Modi says about bihar development

சிவான்: பிஹாரில் காட்டாட்சியை அகற்றிய மக்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்தனர். இதன்காரணமாக பிஹார் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி...

Read moreDetails

மேற்கு வங்க பணி நியமன முறைகேடு விவகாரம்: குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு நிதியுதவி அளிக்க இடைக்காலத் தடை

மேற்கு வங்கத்தில் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட குரூப்-சி, குரூப்-டி பணியாளா்களுக்கு மாநில அரசு நிதியுதவி அளிக்க கொல்கத்தா உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது....

Read moreDetails
Page 429 of 1173 1 428 429 430 1,173

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.