இந்தியா

உத்தராகண்ட்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் பலி, 7 பேர் காயம் | Uttarakhand One killed and 7 injured as bus falls into river

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இன்று ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 7 பேர் படுகாயமடைந்தனர். ருத்ரபிரயாக் மாவட்டத்தின் அலக்நந்தா ஆற்றில் 18 இருக்கைகள்...

Read moreDetails

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்: சீனாவில் ராஜ்நாத் சிங் உரை! rajnath singh

ராஜ்நாத் சிங் பேசியதாவது:"சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை, உரையாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான வழிமுறைகளை உருவாக்குவதன் மூலம் நாடுகளுக்கு இடையேயான மோதலைத் தடுக்க முடியும் என்று இந்தியா நம்புகிறது. எவ்வளவு பெரிய...

Read moreDetails

கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, வால்பாறை தாலுக்காவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே தெரிவிக்கப்பட்டு, பள்ளிகள்...

Read moreDetails

டெல்லியில் பர்தா அணிந்து சென்று இளம்பெண்ணை 5-வது மாடியில் இருந்து தள்ளி கொன்றவர் கைது | Man arrested for pushing young woman to death from 5th floor in delhi

புதுடெல்லி: டெல்லியில் பர்தா அணிந்து இளம் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அப்பெண்ணை 5-வது மாடியில் இருந்து கீழே தள்ளி கொன்றார். வடகிழக்கு டெல்லி அசோக்...

Read moreDetails

குடும்ப ஆட்சியை பாதுகாக்கவே அவசரநிலை பிரகடனம்: இந்திரா காந்தி மீது அமித் ஷா சாடல்

குடும்ப ஆட்சியை பாதுக்காக்கும் ஒரே நோக்கத்துடன் சா்வாதிகார ஆட்சியாளரால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது என்று முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விமா்சித்தாா்....

Read moreDetails

தொடர்ந்து 2ஆவது நாளாக தங்கம் விலை சரிவு.. வெள்ளி விலையில் மாற்றமா?.. ஜூன் 25, 2025 இன்றைய நிலவரம் இதோ!

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தச் சூழலில் தங்கம் விலையில்...

Read moreDetails

பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட தாய்… இந்தியாவில் சட்டப் போராட்டம் நடத்தும் மகள்

இதன்படி, இந்தியாவில் இருந்த பாகிஸ்தானியர்கள் ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் வெளியேறினார்கள். இதில், பல இடங்களில், தங்கள் கணவர்களையும், குழந்தைகளையும், குடும்பத்தை விட்டும் பிரிந்த கதைகள் எல்லாம்...

Read moreDetails

‘உன்னத சுதந்திரத்தை விரும்பும் இந்திய மக்களுக்கு நன்றி’ – ஈரான் தூதரகம் | Thank you to Indian leaders people who love noble freedom Iranian Embassy

புதுடெல்லி: இஸ்ரேல் உடனான மோதலில் தங்கள் தேசத்துக்கு ஆதரவாக இருந்த இந்திய மக்கள் மற்றும் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது புதுடெல்லியில் உள்ள ஈரான் நாட்டின் தூதரகம். மேற்கு...

Read moreDetails

அமா்நாத் யாத்திரைக்கு பல அடுக்கு பாதுகாப்பு -காஷ்மீா் ஐ.ஜி.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் எழுந்துள்ள சவால்களைக் கருத்தில்கொண்டு, அமா்நாத் யாத்திரைக்கு மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்), எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), மத்திய தொழிலகப் பாதுகாப்புப்...

Read moreDetails
Page 416 of 1172 1 415 416 417 1,172

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.