இந்தியா

ம.பி.: தபால் மூலம் ‘முத்தலாக்’ கொடுத்தவா் மீது வழக்கு

மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பெண்ணுக்கு 3 முறை தபால் மூலம் முத்தலாக் கொடுத்த கணவா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக காவல்துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா். இது...

Read moreDetails

’Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானம்; பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும்!’ சீமான்

”Seeman about Eelam: ஈழ விடுதலைக்கான அமெரிக்கத் தீர்மானத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்” Read...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி பெயரில் செய்யப்படும் புதிய வகை மோசடி… மக்களுக்கு எச்சரிக்கை !

ஃபிஷிங் முதல் அடையாள திருட்டு வரை, மோசடியாளர்கள் ஒவ்வொரு நாளும் புதிய புதிய யுக்திகளை பயன்படுத்தி அப்பாவி மக்களிடமிருந்து பணத்தை ஏமாற்றி மேசடி செய்து வருகிறார்கள். நாளுக்கு...

Read moreDetails

“புரி ஜெகந்நாதரே மோடியின் பக்தர்தான்” – சர்ச்சை கருத்துக்குப் பின்  வருத்தம் தெரிவித்த பாஜக சம்பித் பத்ரா  | Sambit Patra slip of tongue on Lord Jagannath, PM Modi sparks row

புரி: புரி ஜெகந்நாதரே பிரதமர் நரேந்திர மோடியின் பக்தர்தான் என்று பாஜக மூத்த தலைவர் சம்பித் பத்ரா பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது அதுகுறித்து அவர் மன்னிப்புக்...

Read moreDetails

மேற்கு வங்கத்தில் காா்கே புகைப்படங்கள் சேதம்: நிா்வாகிகளுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை

காங்கிரஸ் எம்.பி.யும் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவருமான அதீா் ரஞ்சன் சௌதரி கருத்துக்கு காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே எதிா்ப்பு தெரிவித்ததால் அவரின் புகைப்படங்கள், பதாகைகள்...

Read moreDetails

Duraimurugan: ’சிலந்தி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் கேரளா!’ கள்ளமவுனம் காப்பது ஈபிஎஸ்க்கு கைவந்த கலை! துரைமுருகன்!

”Durai Murugan: கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணை கட்டுவது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்து உள்ளது துரைமுருகன்...

Read moreDetails

சிறுபான்மையினருக்கு எதிராக நான் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை

சிறுபான்மையினருக்கு எதிராக, தான் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை விறுவிறுப்பாக நடைபெற்று வரும்நிலையில், பிரதமர் மோடி பிடிஐ...

Read moreDetails

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி மறைவுக்கு இந்தியாவில் ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு | India Declares One-Day State Mourning After Iran President Dies In Chopper Crash

புதுடெல்லி: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சியின் மறைவை அடுத்து, இந்தியாவில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது....

Read moreDetails

எவ்வளவு தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள்: உத்தவ் தாக்கரே கோரிக்கை

வாக்குச்சாவடிகளில் எவ்வளவு தாமதமானாலும் வாக்கு செலுத்தாமல் வீடு திரும்பாதீர்கள் என பொதுமக்களுக்கு மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கோரிக்கை வைத்துள்ளார். கூடுதலாக 12 மணிநேரமானாலும் வாக்குச்சாவடியில்...

Read moreDetails

Savukku Shankar Case: ’கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு பேரிடி!’ கேள்வி கேட்ட நீதிபதி! ஓ.கே. சொன்ன சவுக்கு சங்கர்!

”Savukku Shankar: கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு 2நாட்கள் போலீஸ் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” Read More

Read moreDetails
Page 1259 of 1347 1 1,258 1,259 1,260 1,347

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.