இந்தியா

வெறி நாய்க்கடியால் 17 பேர் காயம்!

ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் வெறி நாய் ஒன்று, 3 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் உள்பட 17 பேரைக் கடித்துள்ளது.பாரமுல்லா மாவட்டத்தில் ஃபதேகர், சீரி மற்றும்...

Read moreDetails

Weather Update: ’மக்களே உஷார்! கொளுத்த போகும் வெப்பம்! மழை எச்சரிக்கையும் இருக்கு!’ எங்கு தெரியுமா?

”Weather Update:குறைந்த வெப்பநிலை அளவை பொறுத்தவரை சமவெளி பகுதியான நாமக்கலில் 19 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இயல்பை விட 2...

Read moreDetails

புதிய தேர்தல் ஆணையர்கள் யார்..? பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை

இந்திய தேர்தல் ஆணையராக இருந்த அனுப் சந்திர பாண்டே, கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதன் தொடர்ச்சியாக, மற்றொரு தேர்தல் ஆணையரான அருண்...

Read moreDetails

உ.பி. சுகாதார மையத்தில் நோயாளி போல் சென்று ஆய்வு செய்த சார் ஆட்சியர் | UP sub Collector visits health center like patient for inspection

லக்னோ: உத்தர பிரதேசத்தில் சார் ஆட்சியர் ஒருவர் முக்காடு போட்டுக்கொண்டு நோயாளி போல் சென்று சுகாதார மையத்தில் ஆய்வு மேற்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன....

Read moreDetails

முன்னாள் பிரதமா் தேவெ கௌடாவின் மருமகன் பாஜகவில் இணைகிறாா்

முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவின் மருமகன் டாக்டா் சி.என்.மஞ்சுநாத் மக்களவைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளாா். மக்களவைத் தோ்தலில் மஜதவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது....

Read moreDetails

Ponmudi: ’பொன்முடிக்கு அடுத்த ஜாக்பாட்!’ அமைச்சராக பதவி பிரமாணம் செய்ய கோரி ஆளுநருக்கு முதல்வர் கடிதம்!

“பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்” Read More

Read moreDetails

டெல்லி முதல் தமிழ்நாடு வரை… எந்த கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெல்லும்… மெகா சர்வே முடிவுகள் இதோ…

மக்களவை தேர்தலையொட்டி டெல்லி, இமாசல பிரதேசம் தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களில் நியூஸ் 18 குழுமம் மெகா கருத்து கணிப்பை மேற்கொண்டது. மக்களவை தேர்தல் இன்னும் சில வாரங்களில்...

Read moreDetails

தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியீடு: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தகவல் | ECI focuses on disclosure to public and voters, assures CEC Rajiv Kumar on election bonds

புதுடெல்லி: எஸ்பிஐ வங்கி அளித்துள்ள தேர்தல் பத்திர விவரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில்...

Read moreDetails

Shocking Indian stock market crash: 900 points down | அதிர்ச்சி தந்த இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சி: 900 புள்ளிகள் சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இந்திய பங்குச்சந்தைகள் இன்று ( மார்ச் 13) சரிவை சந்தித்தன.இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ்...

Read moreDetails

வழக்குரைஞர் பலி, 4 பேர் காயம்

பாட்னா சிவில் நீதிமன்ற வளாகத்தின் உட்புறம் உள்ள மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) புதன்கிழமை வெடித்ததில் ஒருவர் பலி மற்றும் நான்கு பேர் காயமுற்றனர்.தேவேந்திர பிரசாத் என்கிற வழக்குரைஞர் இந்த...

Read moreDetails
Page 1148 of 1176 1 1,147 1,148 1,149 1,176

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.