இந்தியா

சவுதியில் பேருந்து தீப்பிடித்து இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 11 பெண்கள், 10 குழந்தைகள் உட்பட 42 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 18 பேர் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது....

Read moreDetails

‘மேகேதாட்டு தீர்ப்பு எங்களுக்கு சாதகம்’ – கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வரவேற்பு | Mekedatu verdict has come in our favour Karnataka Deputy Chief Minister DK Shivakumar welcomes

பெங்களூரு: மேகேதாட்டு திட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் வரவேற்றார். மேலும், இது மாநிலத்துக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருக்கும்...

Read moreDetails

கேரளாவை தொடர்ந்து ராஜஸ்தானிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை – அதிர்ச்சி சம்பவம் | இந்தியா

Last Updated:November 17, 2025 12:06 PM ISTMukesh Jangid ராஜஸ்தானில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் வேலை அழுத்தம் காரணமாக தற்கொலை செய்தார். Kerala-யிலும் Anish George...

Read moreDetails

மதீனாவில் பேருந்து விபத்து: இந்திய யாத்ரீகர்கள் பலியானதாக தகவல் – அமைச்சர் ஜெய்சங்கர் இரங்கல்! | Bus accident near Medina 42 pilgrims from Hyderabad killed

ஹைதராபாத்: சவூதி அரேபியாவில் நடந்த பேருந்து விபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 42 இந்திய யாத்ரீகர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மெக்காவிலிருந்து மதீனாவுக்கு யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து,...

Read moreDetails

பிகார் தேர்தல்… பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைத் தாண்டி என்டிஏ கூட்டணி முன்னிலை! | இந்தியா

பிகாரில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த தேர்தலை விட இந்தத் தேர்தலில் பாஜக, ஜேடியு தலைமையிலான என்டிஏ கூட்டணி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிட...

Read moreDetails

சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 3 பேர் உயிரிழப்பு | three maoists encounter in chhattisgarh

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கர் என்​க​வுன்ட்​டரில் 3 மாவோ​யிஸ்ட்​கள் உயி​ரிழந்​தனர். சத்​தீஸ்​கரின் சுக்மா மாவட்​டத்​தில் மாவோ​யிஸ்ட் நடமாட்​டம் இருப்​ப​தாக போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. இதன் அடிப்​படை​யில், வனப்​பகு​தி​யில் பாது​காப்​புப்...

Read moreDetails

துணை வேந்தர்கள் நியமன வழக்கு… உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை | இந்தியா

Last Updated:November 17, 2025 9:07 AM ISTதுணை வேந்தர் நியமன வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை, தமிழ்நாடு அரசு, ஆளுநர், பல்கலைக்கழக மானியக்குழு உள்ளிட்டோர் தொடர்பாக...

Read moreDetails

வாக்காளர் எண்ணிக்கையில் குழப்பம்: காங். கட்சி குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் | Confusion on Vote Count Election Commission Explained Congress Party Accusation

புதுடெல்லி: பிஹார் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கை குறித்து புகார் தெரிவித்த காங்கிரஸ் கட்சிக்கு, தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. பிஹாரில் 7.42 கோடி வாக்​காளர்​கள் இருப்​ப​தாக...

Read moreDetails

200 இடங்களுக்கு மேல் என்.டி.ஏ. முன்னிலை.. சொந்த தொகுதியிலேயே தேஜஸ்வி பின்னடைவு! | இந்தியா

Last Updated:November 14, 2025 2:53 PM ISTபிகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 200 இடங்களுக்கு மேல் முன்னிலை, பாஜக 91, ஐக்கிய ஜனதா தளம்...

Read moreDetails

10-வது முறையாக பிஹார் முதல்வராகிறார் நிதிஷ்குமார்: நவ.19-ல் பதவியேற்பு விழா | Nitish Kumar becomes Bihar Chief Minister for the 10th time

பாட்னா: பிஹாரில் வரும் 19-ம் தேதி தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) அரசு பதவி​யேற்​கிறது. நிதிஷ் குமார் 10-வது முறை​யாக மீண்​டும் முதல்​வ​ராக பதவி​யேற்​பார் என்று தகவல்​கள்...

Read moreDetails
Page 200 of 1207 1 199 200 201 1,207

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.