இந்தியா

அனில் அம்பானியின் ரூ.7,500 கோடி சொத்துகள் முடக்கம்: பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை நடவடிக்கை – பின்னணி என்ன? | ED provisionally attaches assets allegedly linked to Anil Ambani Group

மும்பை: தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.7,500 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள், வங்கிகளில் பெற்ற ரூ.20...

Read moreDetails

பிகார் சட்டமன்றத் தேர்தல்: என்.டி.ஏ. கூட்டணியின் முதலமைச்சர் யார்?

பிகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகள் சரிசமமான தொகுதிகளில் போட்டியிடுவதால் யார் முதலமைச்சர் எனும் கேள்வி எழுந்துள்ளது. Read More

Read moreDetails

ஆர்ஜேடி தேர்தல் சுவரொட்டிகளில் லாலுவின் படத்தை ஏன் காணவில்லை? – தேஜஸ்விக்கு பிரதமர் மோடி சூசகமான கேள்வி | PM Modi asks why Lalu missing from RJD posters

புதுடெல்லி: பிஹாரின் தேர்​தல் பிரச்​சார சுவரொட்​டிகளில் இந்த மாநிலத்​தில் காட்​டாட்​சிக்கு காரண​மானவரின் (லாலு பிர​சாத்) படங்​களை ஏன் பயன்​படுத்​த​வில்லை என்று பிரதமர் மோடி மறை​முக​மாக ஆர்​ஜேடி தலை​வர்...

Read moreDetails

Bihar Election | “ஆர்.ஜே.டி. வாக்குகளை கபளிகரம் செய்ய காங்கிரஸ் திட்டம்” – பிரதமர் நரேந்திர மோடி | இந்தியா

அந்தவகையில், பிகார் மாநிலம் சஹர்சா பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, “நான் வெளிநாடுகளுக்குச் சென்றால் அந்நாட்டு தலைவர்களுக்கு ஒரு பெட்டி நிறைய மக்கானா...

Read moreDetails

கொடிக் கம்பங்களை அகற்ற தடை கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உச்ச நீதிமன்றத்தில் முறையீடு | CPI Moves Supreme Court Removal of Permanent Political Flagpoles in Tamil Nadu

புதுடெல்லி: தமிழ்கத்தில் அரசி​யல் கட்​சிகளின் கொடிக் கம்​பங்​களை அகற்ற தடைகோரி இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. தமிழகத்தில் பொதுஇடங்களில் அரசியல் கட்சிகளின்...

Read moreDetails

ஆபாச படங்களுக்கு தடை கோரி வழக்கு.. நேபாள Gen Z போராட்டத்தை சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம்..! | இந்தியா

Last Updated:November 03, 2025 5:41 PM ISTநேபாளத்தில் ஜென் இசட் போராட்டம், சமூக வலைதள தடைகள் குறித்து உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது. உச்ச நீதிமன்றம்ஆபாச படங்களை தடை...

Read moreDetails

ஜெய்ப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி மோதி 10 பேர் பலி; 30 பேர் படுகாயம் | Jaipur: 10 dead after trolley overturns in Loha Mandi area

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர், சுமார் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஜெய்ப்பூரின் லோஹா மண்டி பகுதியில்...

Read moreDetails

அவமதிப்புக்கு தனித் துறையை உருவாக்கலாம்… பிரதமர் மோடி விமர்சனத்திற்கு பிரியங்கா காந்தி பதில் | இந்தியா

Last Updated:November 03, 2025 10:21 PM ISTபிரதமர் மோடி, அவமதிப்புக்கென தனித் துறையை உருவாக்கலாம் என காங்கிரஸ் எம்.பி.யும், பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.News18அனைத்து...

Read moreDetails

கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் மீது குற்றச்சாட்டு: நவ.10-ல் நீதிமன்ற விசாரணை தொடக்கம் | Court charges actor Darshan in murder case Trial to begin on Nov 10

பெங்களூரு: ரேணுகாசுவாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது காதலி பவித்ரா கவுடா மற்றும் 15 பேர் மீது பெங்களூரு 64-வது அமர்வு நீதிமன்றம் இன்று கொலை,...

Read moreDetails

கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட இ-பாஸ்போர்ட் சேவை..

பயோமெட்ரிக் தரவு மற்றும் டிஜிட்டல் கையொப்பம் காரணமாகப் பாஸ்போர்ட்டை போலியாக உருவாக்குவது அல்லது தகவல்களைத் திருடுவது சாத்தியமற்றது. Read More

Read moreDetails
Page 160 of 1136 1 159 160 161 1,136

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.