டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு : வெளியான தகவல்
2025 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.அதன்படி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக விவசாய...









