GenevaTimes

GenevaTimes

தீ விபத்தில் பலியான குழந்தைகள் விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள்! விசாரணையில் சிக்கிய தந்தை

தீ விபத்தில் பலியான குழந்தைகள் விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள்! விசாரணையில் சிக்கிய தந்தை

மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் உள்ள விடுதியின் அறையில் தங்கியிருந்த இரு குழந்தைகள் நேற்று புதன்கிழமை (27) மாலையில் கட்டில் மெத்தை தீப்பற்றி எரிந்ததில் உயிரிழந்த சம்பவம் குறித்து...

சென்னைக்கு குட் நியூஸ்: தமிழக எல்லைக்கு வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர் | Makkal Osai

சென்னைக்கு குட் நியூஸ்: தமிழக எல்லைக்கு வந்தடைந்தது கிருஷ்ணா நதி நீர் | Makkal Osai

ஊத்துக்கோட்டை, சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நதி நீர், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை வந்தடைந்தது.சென்னை...

கணவரின் ஆணுறுப்பை அரிவாளால் கொத்தி தூக்கிய மனைவி

கணவரின் ஆணுறுப்பை அரிவாளால் கொத்தி தூக்கிய மனைவி

குடும்பத் தகராறு உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், கணவரின் கள்ளத்தொடர்பைச் சந்தேகித்த மனைவி, நள்ளிரவில் அவரது ஆணுறுப்பை அரிவாளால் வெட்டிய துயரச் சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில்...

யாழ் – கொழும்பு தொடருந்தில் மோதி பெண் உயிரிழப்பு

யாழ் – கொழும்பு தொடருந்தில் மோதி பெண் உயிரிழப்பு

யாழ். காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு தொடருந்து மோதியதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். சாலியபுரப் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தொடருந்து கடவையிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ...

13 வயது மாணவி மீது 5 மாணவிகள் கொடூரத் தாக்குதல்; வாட்ஸ்அப் பகையால் வந்த விபரீதம்! | Makkal Osai

13 வயது மாணவி மீது 5 மாணவிகள் கொடூரத் தாக்குதல்; வாட்ஸ்அப் பகையால் வந்த விபரீதம்! | Makkal Osai

கோத்தா கினபாலு:சபா, கோத்தா கினபாலுவில் 13 வயது பள்ளி மாணவி ஒருவர், சக மாணவிகள் ஐந்து பேரால் மிகக் கொடூரமாகக் கூட்டுத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம்...

Tamilmirror Online || பாதசாரி கடவையில் விபத்து : பெண் படுகாயம்

Tamilmirror Online || பாதசாரி கடவையில் விபத்து : பெண் படுகாயம்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகர மத்தியிலுள்ள பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் யுவதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில், நுவரெலியா மாவட்ட பொது...

காணாமல் போன மலையேறுபவரைத் தேடும் பணியில் ஏழு பேரிடம் பேராக் காவல்துறை வாக்குமூலம் பதிவு செய்தது | Makkal Osai

காணாமல் போன மலையேறுபவரைத் தேடும் பணியில் ஏழு பேரிடம் பேராக் காவல்துறை வாக்குமூலம் பதிவு செய்தது | Makkal Osai

தாப்பா: மே 23 முதல் குனுங் பத்து  மலையில் மலையேற்றத்தின் போது காணாமல் போன பெண்ணின் கணவர் உட்பட ஏழு பேரிடம், நடைபெற்று வரும் தேடுதல் மற்றும்...

Page 248 of 6740 1 247 248 249 6,740

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.