ஐந்து சிறார்கள் மீது பாலியியல் வன்முறை – 36 ஆண்டுகள் சிறை – Malaysiakini
5 சிறுவர்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்காக நலவாழ்வு இல்லப் பணியாளருக்கு 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை. இரண்டு சிறுவர்களுக்கு எதிரான இதேபோன்ற குற்றங்களுக்காக வி. ரெட்னாவுக்கு கடந்த மாதம்...








