• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ரூ.5 லட்சம் ஊதியம் பெற்றும் தீவிரவாதியான மருத்துவர் ஆதில் | Doctor Adil, who earns a salary of 5 lakhs and becomes a terrorist

GenevaTimes by GenevaTimes
November 11, 2025
in இந்தியா
Reading Time: 6 mins read
0
ரூ.5 லட்சம் ஊதியம் பெற்றும் தீவிரவாதியான மருத்துவர் ஆதில் | Doctor Adil, who earns a salary of 5 lakhs and becomes a terrorist
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated : 12 Nov, 2025 12:59 AM

Published : 12 Nov 2025 12:59 AM
Last Updated : 12 Nov 2025 12:59 AM

புதுடெல்லி: ​காஷ்மீர் புல்​வாமா மாவட்​டம் குல்​காமின் காஜிகுண்ட் பகு​தி​யைச் சேர்ந்​தவர் மருத்​து​வர் ஆதில் அகமது. இவர், உ.பி. சஹாரன்​பூரில் பிரபல தனி​யார் மருத்​து​வ​மனை​யில் பணி​யாற்​றி​னார். தீவிர​வாத சதி தொடர்​பான சந்​தேகத்​தின் பேரில், காஷ்மீர் போலீ​ஸார் கடந்த 6-ம் தேதி சஹாரன்​பூருக்கு வந்து ஆதிலை கைது செய்​தனர். அவரிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் காஷ்மீர் அனந்​த​நாக் அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் 3 ஆண்​டு​கள் பட்​டமேற்​படிப்பு படித்​தது தெரிய வந்​தது.

மருத்​து​வ​மனை​யில் காலி செய்​யாமல் வைத்​திருந்த ஆதில் லாக்​கரிலும் சோதனை நடத்​தப்​பட்​டது. அதில், ஏகே 47 துப்​பாக்கி உள்​ளிட்ட சில சட்​ட​விரோத பொருட்​கள் சிக்​கின. சஹாரன்​பூர் மருத்​து​வ​மனை​யில் ஆதில் ரூ.5 லட்​சம் மாத ஊதி​யம் பெற்​றுள்​ளார். கடந்த அக்​டோபர் 4-ம் தேதி ஆதி​லுக்கு திரு​மணம் நடந்​துள்​ளது. அப்​போது குறிப்​பிட்ட சிலரை மட்​டுமே அவர் திரு​மணத்​துக்கு அழைத்​துள்​ளார். அவர்​களில் முக்​கிய​மானவ​ராக கருதப்​படும் மருத்​து​வர் பாபர் அகமது​விட​மும் போலீ​ஸார் தீவிர வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

லேட்டஸ்ட் அப்டேட்களுக்கு இந்து தமிழ்திசை வாட்ஸ்அப் சேனலை Follow செய்யுங்கள்…
Follow

FOLLOW US


Google News

தவறவிடாதீர்!




Read More

Previous Post

மனிதனின் ஆயுளை அதிகரிக்கும் ஒரே ஒரு மாத்திரை! வெளிநாடொன்றின் அசாத்திய கண்டுபிடிப்பு

Next Post

நியூஸிலாந்து – மே.இ.தீவுகள் 4-வது போட்டி மழையால் ரத்து | new zealand west indies match abandoned due to rain

Next Post
நியூஸிலாந்து – மே.இ.தீவுகள் 4-வது போட்டி மழையால் ரத்து | new zealand west indies match abandoned due to rain

நியூஸிலாந்து - மே.இ.தீவுகள் 4-வது போட்டி மழையால் ரத்து | new zealand west indies match abandoned due to rain

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin