• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உயர்தரப் பரீட்சை முடிவதற்கு முன்னதாகவே மதிப்பீடு! வெளியான அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
November 11, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
உயர்தரப் பரீட்சை முடிவதற்கு முன்னதாகவே மதிப்பீடு! வெளியான அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உயர்தரப் பரீட்சைகள் முடிவதற்கு முன்னதாகவே மதிப்பீட்டு பணிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 2025 உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் காலதாமதம் இல்லாமல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை நேற்று(10) தொடங்கிய நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

மதிப்பீடு நடவடிக்கை


இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே,

“சரியான நேரத்தில் பரீட்சை தொடங்கியதுடன், அனைத்து பரீட்சை மையங்களிலும் எந்த இடையூறும் இல்லாமல் பரீட்சை வழக்கம் போல் நடத்தப்பட்டது.

உயர்தரப் பரீட்சை முடிவதற்கு முன்னதாகவே மதிப்பீடு! வெளியான அறிவிப்பு | Evaluation Before End Of Advanced Level Exam



தற்போது, ​​பரீட்சை முடிவதற்கு முன்னர் மதிப்பீடு நடவடிக்கைகளைத் தொடங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.



மாணவர்களுக்கு சொல்ல வருவது என்னவென்றால், திட்டமிடப்பட்ட அட்டவணையைச் சரிபார்த்து, பரீட்சை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு நியமிக்கப்பட்ட பரீட்சை மையத்திற்குச் செல்லுங்கள்.



அனுமதிச் சீட்டை எடுத்துச் சென்று உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அரை மணி நேரத்திற்கு முன்பே இருக்கையில் அமருங்கள்.” என தெரிவித்துள்ளார்.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!       

Read More

Previous Post

பிலிப்பைன்ஸ் நாட்டை மிரட்டும் `பங்வோங்’ புயல் – 14 லட்சம் பேர் வெளியேற்றம்

Next Post

வாக்காளர் பட்டியல் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட், காங்., மதிமுக மனு தாக்கல்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை  | CPIM, congress, MDMK petition against SIR

Next Post
வாக்காளர் பட்டியல் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட், காங்., மதிமுக மனு தாக்கல்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை  | CPIM, congress, MDMK petition against SIR

வாக்காளர் பட்டியல் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி மார்க்சிஸ்ட், காங்., மதிமுக மனு தாக்கல்: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை  | CPIM, congress, MDMK petition against SIR

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin