• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

8 பந்துகளில் 8 சிக்சர்… 11 பந்துகளில் அரை சதம்… ரஞ்சி போட்டியில் உலக சாதனை படைத்த வீரர்! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 10, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
8 பந்துகளில் 8 சிக்சர்… 11 பந்துகளில் அரை சதம்… ரஞ்சி போட்டியில் உலக சாதனை படைத்த வீரர்! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 10, 2025 8:58 AM IST

ரஞ்சி போட்டியில் ஆகாஷ் சவுத்ரி 8 பந்துகளில் 8 சிக்சர், 11 பந்துகளில் அரை சதம் அடித்து உலக சாதனை படைத்தார்; Arunachal Pradesh, Meghalaya அணிகள் போட்டியில் நடந்தது.

Rapid Read
News18
News18

எட்டு பந்துகளில் தொடர்ந்து எட்டு சிக்சர் மழை பொழிந்த ஆகாஷ், முதல் தர போட்டியில் 11 பந்துகளில் அரை சதம் விளாசிய வீரர் என்ற உலக சாதனையையும் படைத்துள்ளார்.

ரஞ்சிக்கோப்பை பிளேட் போட்டியில் அருணாச்சல பிரதேசம் மற்றும் மேகாலயா அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின. குஜராத்தின் சூரத் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் மேகாலயா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் 8 ஆவது வீரராக களமிறங்கிய ஆகாஷ் குமார் சவுத்ரி அடுக்கடுக்காக பல சாதனைகளைப் படைத்தார்.

அருணாச்சலப்பிரதேச சுழற்பந்து வீச்சாளர் லிமார் காளி தாபியின் ஓவரில் ஆகாஷ் சவுத்ரி 6 சிக்சர்களை பறக்கவிட்டார். அதற்கு முந்தைய ஓவரில் கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு சிக்ஸர் விளாசியிருந்தார். இதனால், 8 பந்தில் 8 சிக்சர்கள் அடித்து வரலாற்றில் இடம்பிடித்தார்.

முதல் தர கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசிய மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதற்கு முன்பு கேரி சோபர்ஸ், ரவி சாஸ்திரி ஆகியோர் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை பறக்கவிட்டிருந்தனர்.

மேலும் தனது அதிரடி ஆட்டத்தால் 11 பந்துகளில் ஆகாஷ் சவுத்ரி அரைசதம் கண்டார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டிலேயே அதிவேக அரைசத வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தினார்.

முன்னதாக, 2012இல் இங்கிலாந்தின் வெயின் வைட் 12 பந்துகளில் அரை சதம் விளாசியதே உலக சாதனையாக இருந்த நிலையில், அதனை ஆகாஷ் சவுத்ரி முறியடித்தார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

November 10, 2025 8:58 AM IST

Read More

Previous Post

“இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் ஆர்எஸ்எஸ்-ஸில் இணையலாம்” மோகன் பகவத்

Next Post

இந்தியாவில் மலிவான விலையில் மதுபானம் கிடைக்கும் இடம் எது?

Next Post
இந்தியாவில் மலிவான விலையில் மதுபானம் கிடைக்கும் இடம் எது?

இந்தியாவில் மலிவான விலையில் மதுபானம் கிடைக்கும் இடம் எது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin