• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மாணவர்களுக்கு துப்பாக்கி வழங்குகிறது ஆர்ஜேடி; மடிக்கணினி வழங்குகிறது என்டிஏ: பிஹாரில் பிரதமர் மோடி பிரச்சாரம்  | RJD giving pistols to children, we are giving laptops: PM Modi

GenevaTimes by GenevaTimes
November 9, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
மாணவர்களுக்கு துப்பாக்கி வழங்குகிறது ஆர்ஜேடி; மடிக்கணினி வழங்குகிறது என்டிஏ: பிஹாரில் பிரதமர் மோடி பிரச்சாரம்  | RJD giving pistols to children, we are giving laptops: PM Modi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி சீதாமரி, பெத்​தியா நகரங்​களில் பிரதமர் மோடி நேற்று பிரச்​சா​ரம் செய்​தார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: கடந்த 6-ம் தேதி நடை​பெற்ற பிஹார் முதல்​கட்ட தேர்​தலில் பெண்​கள், இளைஞர்​கள் பெரும் எண்​ணிக்​கை​யில் திரண்டு வந்து வாக்​களித்​தனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு (என்டிஏ) ஆதர​வாக அவர்​கள் வாக்​களித்து இருப்​ப​தாக பரவலாக பேசப்​படு​கிறது. இதன்​மூலம் காட்​டாட்சி (ஆர்​ஜேடி) நபர்​களுக்கு 65 வால்ட் மின் அதிர்ச்சி ஏற்​பட்​டிருக்​கிறது.

ஆர்​ஜேடி தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் சிறு​வர்​கள் ஈடு​படுத்​தப்​பட்டு வரு​கின்​றனர். இந்த சிறு​வர்​களை, ரவுடிகளாக உரு​வாக்க ஆர்​ஜேடி விரும்​பு​கிறது. இதை ஒரு​போதும் அனு​ம​திக்க மட்​டோம். பிஹாரை சேர்ந்த சிறு​வர், சிறுமியர் எதிர்​காலத்​தில் இன்​ஜினீயர்​களாக, மருத்​து​வர்​களாக, வழக்​கறிஞர்​களாக, நீதிப​தி​களாக உரு​வெடுக்க வேண்​டும்.

அதற்​காக தேசிய ஜனநாயக கூட்​டணி அயராது பாடு​பட்டு வரு​கிறது. மாணவர்​களுக்கு ஆர்​ஜேடி துப்​பாக்​கி​களை வழங்​கு​கிறது. அதே​நேரம் தேசிய ஜனநாயக கூட்​டணி சார்​பில் மாணவ, மாண​வியருக்கு மடிக்​கணினிகள் வழங்​கப்​படு​கின்​றன. காட்​டாட்சி காலத்​தில் பிஹார் முழு​வதும் வன்​முறை​யும் ஊழலும் கோலோச்​சின. அந்த ஆட்​சிக் காலத்​தில் மாநிலம் பெரும் பின்​னடைவை சந்​தித்​தது. சுமார் 15 ஆண்டு கால காட்​டாட்​சி​யில் பிஹாரில் ஒரு ஆலை கூட புதி​தாக தொடங்​கப்​பட​வில்​லை. பெரிய மருத்​து​வ​மனை​கள், மருத்​து​வக் கல்​லூரி​கள் கட்​டப்​பட​வில்​லை.

பிஹாரில் தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்​சிப் பொறுப்​பேற்ற பிறகு மாநிலம் அதிவேக​மாக வளர்ச்சி அடைந்து வரு​கிறது. புதிய ஆலைகள், பெரிய மருத்​து​வ​மனை​கள், மருத்​து​வக் கல்​லூரி​கள் தொடங்​கப்​பட்டு வரு​கின்​றன. சில நபர்​கள் (ராகுல் காந்​தி) பிஹாரின் மீன் உற்​பத்தி தொழிலை பார்​வை​யிட வந்​துள்​ளனர். அவர்​கள் குளத்​தில் மூழ்கி நீச்​சல் அடிக்க பயிற்சி பெற்​றுள்​ளனர். வரும் தேர்​தலில் அவர்​கள் முழு​மை​யாக மூழ்க உள்​ளனர். அதற்கு அவர்​கள் இப்​போதே தண்​ணீரில் மூழ்கி பயிற்சி செய்து வரு​கின்​றனர்.

பிஹார் மண், அமை​தி​யின் பிறப்​பிடம் ஆகும். ஆனால் காட்​டாட்சி காலத்​தில் இந்த மண் வன்​முறை பூமி​யாக மாற்​றப்​பட்​டது. தற்​போது முதல்​வர் நிதிஷ் குமார் தலை​மை​யில் நல்​லாட்சி நடை​பெறுகிறது. இந்​தி​யா​வின் மிகப்​பெரிய ஊழல் குடும்​பத்தை சேர்ந்த ஒரு​வரும் (ராகுல் காந்​தி), பிஹாரின் மிகப்​பெரிய ஊழல் குடும்​பத்தை சேர்ந்த ஒருவரும் (தேஜஸ்வி யாதவ்) இணைந்து மீண்​டும் காட்​டாட்​சியை ஏற்​படுத்த முயற்சி செய்​கின்​றனர். பிஹாரில் காட்​டாட்சி ஏற்​பட்​டால் சட்​டம், ஒழுங்கு சீர்​கெடும்.

அனைத்து துறை​களி​லும் ஊழல் அதி​கரிக்​கும்​. சமூக ஒற்​றுமைக்​கு ஆபத்​து ஏற்​படும்​. வளர்​ச்​சி அடைந்​த இந்​தி​யாவை உரு​வாக்​க பிஹார்​ ​மாநிலம்​ வளர்​ச்​சி அடைய வேண்​டும்​. அதற்​கு தேசிய ஜன​நாயக கூட்​ட​ணிக்​கு மக்​கள்​ ​வாக்​களிக்​க வேண்​டு​கிறேன்​.இவ்​​வாறு பிரதமர்​ நரேந்​திர மோடி பேசி​னார்​.



Read More

Previous Post

ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்கள் உக்ரைனுக்கு..! புடினுக்கு பேரிடி

Next Post

பிறந்தநாளன்று புல்லட் பைக் பரிசளித்த தந்தை: பஸ் மீது மோதி பள்ளி மாணவன் பலி | Makkal Osai

Next Post
பிறந்தநாளன்று புல்லட் பைக் பரிசளித்த தந்தை: பஸ் மீது மோதி பள்ளி மாணவன் பலி | Makkal Osai

பிறந்தநாளன்று புல்லட் பைக் பரிசளித்த தந்தை: பஸ் மீது மோதி பள்ளி மாணவன் பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin