• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் தமிழகத்தில் கைது

GenevaTimes by GenevaTimes
November 8, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் தமிழகத்தில் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணத்திலிருந்து கண்ணாடி இழைப்படகில் கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக தமிழகம் சென்ற இளம் குடும்பஸதர் ஒருவர் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நடராஜன் வீதியைச் சேர்ந்த கண்ணன் என்ற 34 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

மனைவியை பார்க்க பயணம்

 கடந்த 06 ஆம் திகதி இவர் யாழ்ப்பாணத்திலிருந்து சென்றதாக தெரியவருகிறது.

இவர் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ள மனைவியைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளதாக விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் தமிழகத்தில் கைது | Family Man From Jaffna Arrested In Tamil Nadu


நபர் ஒருவர் இராமேஸ்வரம் பகுதியில் மறைந்திருப்பதாக இராமநாதபுரம் கியூ பிரிவு ஆய்வாளர் ஜானகி க்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இன்று (08)அதிகாலை இராமேஸ்வரம் பேருந்து நிலையம் பகுதியில் கியூ பிரிவு காவல்துறையினர் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.



அப்போது பேருந்து நிலையம் அருகே உள்ள பூங்காவில் சந்தேகத்திற்கிடமான முறையில் அமர்ந்திருந்த ஒருவரைக் கைது செய்து சோதனையிட்டபோது, அவரிடம் இலங்கைப் பணம், இலங்கை கடவுச்சீட்டு மற்றும் இலங்கை அரச அடையாள அட்டை ஆகியவை இருப்பது தெரியவந்தது.

மண்டபம் அகதிகள் முகாமிற்குச் செல்வதற்காக இராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பூங்காவில் காத்திருந்தபோதே, அவர் கியூ பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புழல் சிறையில் அடைப்பு



கைது செய்யப்பட்ட அவரை இராமேஸ்வரம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்த கியூ பிரிவு காவல்துறையினர், அவர் மீது கடவுச்சீட்டு இன்றி சட்டவிரோதமான முறையில் தமிழகத்திற்குள் ஊடுருவியதாக வழக்குப் பதிவு செய்தனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் தமிழகத்தில் கைது | Family Man From Jaffna Arrested In Tamil Nadu



நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட கண்ணனுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டு, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு… ஆனால் பாகிஸ்தானுக்கு இடமில்லை – ஏன்? | விளையாட்டு

Next Post

திருப்பதி லட்டில் கலப்பட நெய் கலந்த விவகாரம்.. விசாரணையில் அடுத்த ஷாக்

Next Post
திருப்பதி லட்டில் கலப்பட நெய் கலந்த விவகாரம்.. விசாரணையில் அடுத்த ஷாக்

திருப்பதி லட்டில் கலப்பட நெய் கலந்த விவகாரம்.. விசாரணையில் அடுத்த ஷாக்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin