• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உலக நாடுகளை அதிரவைக்கும் வடகொரியா! மீண்டும் உருவான பதற்றம்

GenevaTimes by GenevaTimes
November 7, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
உலக நாடுகளை அதிரவைக்கும் வடகொரியா! மீண்டும் உருவான பதற்றம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அணு திறனுள்ள கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை அடிக்கடி சோதனை செய்து உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வடகொரியா, மீண்டும் ஒரு புதிய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.


கொரிய தீபகற்பத்தில் நீண்ட காலமாகவே வடகொரியா மற்றும் தென்கொரியா இடையேயான பதற்றம் நீடித்து வருகிறது.

எதிரி நாடுகளுக்கு எச்சரிக்கை



இதன்படி, தமக்கு எதிரியான தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளை எச்சரிக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் நடத்தி வருகிறது.

உலக நாடுகளை அதிரவைக்கும் வடகொரியா! மீண்டும் உருவான பதற்றம் | North Korea Another New Missile Test

Image Credit: CNBC TV18


தங்களின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் என வடகொரியா முன்பே எச்சரித்திருந்தது.இவ்வருடம் இதற்கு முன்பும் பல முறை ஏவுகணை சோதனைகள் நடைபெற்றுள்ளன.

மீண்டும் பதற்றம்


சமீபத்திய சோதனையில், வடகொரியாவின் வடமேற்கு பகுதியில், சீன எல்லை அருகிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அதிரவைக்கும் வடகொரியா! மீண்டும் உருவான பதற்றம் | North Korea Another New Missile Test

Image Credit: The Jerusalem Post

சுமார் 700 கிலோமீற்றர் தூரம் பறந்த அந்த ஏவுகணை, தென்கொரியா மற்றும் ஜப்பான் கடற்பரப்பின் அருகே கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த சோதனையால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என வடகொரியா தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த நடவடிக்கையால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவைத் திணிப்பதற்கு முன் ஆசிரியர்களின் மன உறுதியில் கவனம் செலுத்துங்கள் – அக்மல் – Malaysiakini

Next Post

பேருந்தை பின்னால் இயக்கியபோது மோதி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு | Rs 30 lakhs compensation to family of victim who dead after being hit by bus

Next Post
பேருந்தை பின்னால் இயக்கியபோது மோதி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு | Rs 30 lakhs compensation to family of victim who dead after being hit by bus

பேருந்தை பின்னால் இயக்கியபோது மோதி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு | Rs 30 lakhs compensation to family of victim who dead after being hit by bus

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin