• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழில் கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிள் செலுத்தும் காவல்துறையினர் !

GenevaTimes by GenevaTimes
November 7, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழில் கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிள் செலுத்தும் காவல்துறையினர் !
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த காவல்துறையினர் தொடர்பிலான புகைப்படங்கள் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

குறித்த சம்பவம் அச்சுவேலி காவல்துறை பிரிவுபகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இன்றையதினம் பி.ப 3.27 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

அச்சுவேலி பகுதி

”நிலாவரை சந்தியில் இருந்து அச்சுவேலி பகுதியில் மோட்டார் சைக்கிளில் இரண்டு
காவல்துறையினர் பயணித்ததுள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளை செலுத்திய காவல்துறை
உத்தியோகத்தர் கைபேசியில் உரையாடியவாறு மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

வாகனங்களில் பயணிக்கும்போது கைபேசி பாவனையில் ஈடுபடுவது என்பது சட்டத்திற்கு
முரணான விடயமாகும்.

இந்நிலையில் மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டிய காவல்துறையினரே
பாதுகாப்பற்ற முறையில் கைபேசியில் உரையாடியவாறு பயணித்தமை மக்கள் மத்தியில்
விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

யுனெஸ்கோவின் நிர்வாகக் குழுவில் மலேசியா உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளது – Malaysiakini

Next Post

“பிஹார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரால் எந்த தாக்கமும் இருக்காது” – தேஜஸ்வி யாதவ் | “Prashant Kishor Won’t Have Any Impact In Bihar”: Tejashwi Yadav

Next Post
“பிஹார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரால் எந்த தாக்கமும் இருக்காது” – தேஜஸ்வி யாதவ் | “Prashant Kishor Won’t Have Any Impact In Bihar”: Tejashwi Yadav

“பிஹார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரால் எந்த தாக்கமும் இருக்காது” - தேஜஸ்வி யாதவ் | "Prashant Kishor Won't Have Any Impact In Bihar": Tejashwi Yadav

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin