• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

சம்பளம் குறித்து அதிரடி கோரிக்கையை முன் வைத்த மஸ்க்

GenevaTimes by GenevaTimes
November 6, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
சம்பளம் குறித்து அதிரடி கோரிக்கையை முன் வைத்த மஸ்க்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டெஸ்லா நிறுவனரும் உலகின் முதல் பணக்காரருமான எலான் மஸ்க், தனக்கு ஒரு டிரில்லியன் டொலர் சம்பளம் வேண்டும் என கோரியுள்ளார்.


இந்த கோரிக்கை தொடர்பில் டெஸ்லாவின் வருடாந்திரக் கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது.


எலான் மஸ்க்கின் அரசியல் கருத்துகளால் டெஸ்லா விற்பனை சரிவில் செல்லும் நிலையில் அவர் சம்பளத்தை உயர்த்திக் கேட்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏற்றத் தாழ்வு



அத்தோடு, உலகளவிலான செல்வ ஏற்றத் தாழ்வுகளை சுட்டிக்காட்டியும் எலான் மஸ்க்கின் சம்பள உயர்வுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

சம்பளம் குறித்து அதிரடி கோரிக்கையை முன் வைத்த மஸ்க் | Elon Musk Demands 1 Trillion Pay From Tesla



இந்தநிலையில், சம்பள உயர்வு இல்லையெனில் டெஸ்லாவை விட்டு விலகி விடுவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிக பங்குகள் 



இது தொடர்பில் எலான் மஸ்க் கருத்து தெரிவிக்கையில், சம்பள உயர்வானது பணத்துக்காக அல்ல, டெஸ்லாவின் எதிர்கால ரோபோ இராணுவத்தைக் கட்டுப்படுத்த வேறு யாரையும் என்னால் நம்ப முடியாது.

சம்பளம் குறித்து அதிரடி கோரிக்கையை முன் வைத்த மஸ்க் | Elon Musk Demands 1 Trillion Pay From Tesla



அதனால்தான், நிறுவனத்தின் மீதான கட்டுப்பாட்டைப் பெற அதிக பங்குகள் வேண்டும்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

GRS வேட்பாளர் பட்டியலை நவம்பர் 12 அன்று அறிவிக்கும் – Malaysiakini

Next Post

பிஹார் பேரவைத் தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 53.77% வாக்குகள் பதிவு | Bihar election 2025: Voter turnout of 53.77% recorded till 3pm

Next Post
பிஹார் பேரவைத் தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 53.77% வாக்குகள் பதிவு | Bihar election 2025: Voter turnout of 53.77% recorded till 3pm

பிஹார் பேரவைத் தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 53.77% வாக்குகள் பதிவு | Bihar election 2025: Voter turnout of 53.77% recorded till 3pm

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin