• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கு.. சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவானின் ரூ. 11 கோடி சொத்துகள் முடக்கம் | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
November 6, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கு.. சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவானின் ரூ. 11 கோடி சொத்துகள் முடக்கம் | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 06, 2025 4:37 PM IST

முன்னாள் வீரர் ஷிகர் தவானிடம் கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர்

சுரேஷ் ரெய்னா - ஷிகர் தவான்
சுரேஷ் ரெய்னா – ஷிகர் தவான்

ஆன்லைன் சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவானின் ரூ. 11 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

ரெய்னாவின் ரூ. 6.64 கோடி சொத்துகளையும், தவானின் ரூ. 4.50 கோடி மதிப்பிலான சொத்துகளையும் முடக்கம் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக விளையாடி பல்வேறு போட்டிகளில் அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த வீரர்களில் சுரேஷ் ரெய்னாவும் ஒருவர். இந்திய அணிக்காக இவர் 226 ஒரு நாள் போட்டிகளிலும், 18 டெஸ்ட் போட்டிகளிலும், 78 டி20 போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இவரை சென்னை அணியின் ரசிகர்கள் சின்ன தல என்று அன்புடன் அழைக்கிறார்கள். 38 வயதாகும் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையே ஒரு குறிப்பிட்ட ஆன்லைன் சூதாட்ட செயலியை சுரேஷ் ரெய்னா விளம்பரப்படுத்தியதாக புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறை விசாரணையில் ஆஜராகும்படி ரெய்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இருவரது ரூ. 11 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 06, 2025 4:37 PM IST

Read More

Previous Post

தேர்தலில் போட்டியிடும் எனது மகன்கள் தேஜஸ்வி, தேஜ் பிரதாப் இருவருக்கும் வாழ்த்துகள்: ராப்ரி தேவி | Congratulations to my sons Tejashwi and Tej Pratap says Rabri Devi

Next Post

மீண்டும் ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை.. தற்போதைய நிலவரம்?

Next Post
மீண்டும் ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை.. தற்போதைய நிலவரம்?

மீண்டும் ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை.. தற்போதைய நிலவரம்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin