சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையத்தின்(ICA) புதிய சேவைகள் நிலையம் திறக்கப்பட உள்ளது. புதிய நிலையம் திறக்க உள்ளதாக குறித்து 2019-ஆம் ஆண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த புதிய நிலையத்தில் சொந்தமாக பாஸ்போர்ட் அல்லது அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.அதற்காக முன்பதிவு செய்ய தேவையில் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும்.
இந்த விவரம் குறித்து நேற்று(மே 17) ஆணையம் நடத்திய வருடாந்திர வேலைத்திட்டக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

