• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அவமதிப்புக்கு தனித் துறையை உருவாக்கலாம்… பிரதமர் மோடி விமர்சனத்திற்கு பிரியங்கா காந்தி பதில் | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 3, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அவமதிப்புக்கு தனித் துறையை உருவாக்கலாம்… பிரதமர் மோடி விமர்சனத்திற்கு பிரியங்கா காந்தி பதில் | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 03, 2025 10:21 PM IST

பிரதமர் மோடி, அவமதிப்புக்கென தனித் துறையை உருவாக்கலாம் என காங்கிரஸ் எம்.பி.யும், பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

News18
News18

அனைத்து எதிர்க்கட்சிகளும் பிகாரை அவமதிப்பதாகக் கூறும் பிரதமர் மோடி, அவமதிப்புக்கென தனித் துறையை உருவாக்கலாம் என காங்கிரஸ் எம்.பி.யும், பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

பிகாரின் சகர்ஷா மாவட்டத்தில் உள்ள சோனாபர்ஷாவில் பிரியங்கா காந்தி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஊழல் மற்றும் தவறான ஆட்சி குறித்து ஒரு வார்த்தை கூட பிரதமர் மோடி பேசவில்லை எனக் கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளில் பிகார் மாநிலத்திற்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் என்ன செய்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். பிரதமர் மோடி உள்ளிட்டோர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் நிதிஷ்குமாரை இயக்குவதாகவும் அவர் விமர்சித்தார்.

கடந்த 30 ஆண்டுகளில் பிகாரில் பள்ளிக்கூடம், மருத்துவமனை, பாலங்கள் என எதையும் கட்டவில்லை என்று குற்றஞ்சாட்டிய பிரியங்கா காந்தி, அனைத்து எதிர்க்கட்சிகளும் பிகாரை அவமதிப்பதாகக் கூறும் பிரதமர் மோடி, அவமதிப்புக்கென தனித் துறையை உருவாக்கலாம் என விமர்சித்தார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 03, 2025 10:21 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

அவமதிப்புக்கு தனித் துறையை உருவாக்கலாம்… பிரதமர் மோடி விமர்சனத்திற்கு பிரியங்கா காந்தி பதில்

Read More

Previous Post

பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் முடிவு எப்படி எடுக்கப்பட்டது? பிரதமர்

Next Post

காயத்தால் நிஜமான கனவு.. அணியின் தலைவிதியை மாற்றிய ஷபாலி வர்மா!

Next Post
காயத்தால் நிஜமான கனவு.. அணியின் தலைவிதியை மாற்றிய ஷபாலி வர்மா!

காயத்தால் நிஜமான கனவு.. அணியின் தலைவிதியை மாற்றிய ஷபாலி வர்மா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin