• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பரபரப்பைக் கிளப்பிய வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு; காங்கிரஸ் மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 3, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
பரபரப்பைக் கிளப்பிய வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு; காங்கிரஸ் மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 13, 2025 8:46 PM IST

கர்நாடகத் தேர்தலில் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்க வேண்டும் என்ற காங்கிரஸ் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

News18
News18

கர்நாடகத் தேர்தலின்போது வாக்குத் திருட்டு நடைபெற்றது குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் என்ற பொதுநல வழக்கை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி, கடந்த சில மாதங்களாக தேர்தல் ஆணையம் முறைகேடாகச் செயல்பட்டு வருவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார். குறிப்பாக மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பெரும் முறைகேடு நடந்ததாகவும், கர்நாடகா நாடாளுமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

குறிப்பாக கர்நாடகாவில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியை மட்டும் எடுத்து ஆய்வு செய்ததாகவும், அதில் பெரும் அளவு முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி டெல்லியில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்திய ராகுல் காந்தி, பெங்களூருவில் ஒற்றை படுக்கை அறை வசதி கொண்ட வீட்டின் முகவரியில் 80 வாக்காளர்கள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சியினர் நடத்திய ஆய்வில் அங்கு யாரும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் கூறினார். மேலும், பாஜகவின் முறைகேடுகளுக்கு தேர்தல் ஆணையம் துணைபோவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.

இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்த வழக்கறிஞர் ரோஹித் பாண்டே, வாக்குத் திருட்டு குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு விசாரணைக்குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, தேர்தல் ஆணையத்தில் இதுதொடர்பாக முறையிடுமாறு கூறியதுடன், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 13, 2025 8:46 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

பரபரப்பைக் கிளப்பிய வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு; காங்கிரஸ் மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Read More

Previous Post

புலம்பெயர் தமிழர்களின் தமிழீழ கோரிக்கை..!  மறைமுக காய்நகர்த்தலில் அநுர அரசு

Next Post

ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை ஃபைனலில் இந்திய கேப்டன்கள் சாதித்தது என்ன?

Next Post
ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை ஃபைனலில் இந்திய கேப்டன்கள் சாதித்தது என்ன?

ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை ஃபைனலில் இந்திய கேப்டன்கள் சாதித்தது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin