• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கனரக வாகனங்கள் டெல்லிக்குள் வர தடை.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 2, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
கனரக வாகனங்கள் டெல்லிக்குள் வர தடை.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 02, 2025 8:25 AM IST

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதால், பிஎஸ் 6 விதிமுறைகள் பின்பற்றாத வெளியூர் கனரக வாகனங்களுக்கு தடை; 23 குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றன.

Rapid Read
கனரக வாகனங்கள் டெல்லிக்குள் வர தடை
கனரக வாகனங்கள் டெல்லிக்குள் வர தடை

பிஎஸ் 6 விதிமுறைகளுக்கு கீழ் வராத வெளியூர் கனரக வாகனங்கள் டெல்லிக்குள் வர விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது.

குளிர்காலம் தொடங்கிய நிலையில் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் சுவாசிப்பதில் கூட சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில் காற்று மாசினை கட்டுப்படுத்த டெல்லி அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் அதிக காற்று மாசினை ஏற்படுத்தும் வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, டெல்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட, பிஎஸ் 6 விதிமுறைகளை பின்பற்றாத கனரக சரக்கு வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய தடை விதித்து உத்தரவிடப்பட்டது.

இந்த உததரவு அமலுக்கு வந்த நிலையில் இதனை கண்காணிக்க டெல்லி போக்குவரத்து போலீசாருடன் இணைந்து செயல்பட 23 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 90 சதவீத வாகனங்கள் டெல்லிக்குள் வர பயன்படுத்தும் 23 முக்கிய பகுதிகளில் இந்த குழு கண்காணிப்பு பணியை மேற்கொள்ள உள்ளது.

பிஎஸ் 6 விதிமுறைகளுக்கு ஏற்ப வாகனங்களை தயார் செய்வதற்கு கால அவகாசம் வழங்கும் வகையில், பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு மட்டும் 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி, எல்என்ஜி, மின்சார சரக்கு வாகனங்களுக்கு எந்த தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 02, 2025 8:25 AM IST

Read More

Previous Post

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

Next Post

முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்.. பாகிஸ்தானுக்கு எதிரான மேட்ச்சில் கில் – அபிஷேக் ஜோடி சாதனை | விளையாட்டு

Next Post
முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்.. பாகிஸ்தானுக்கு எதிரான மேட்ச்சில் கில் – அபிஷேக் ஜோடி சாதனை | விளையாட்டு

முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்.. பாகிஸ்தானுக்கு எதிரான மேட்ச்சில் கில் – அபிஷேக் ஜோடி சாதனை | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin