இந்திய ரயில்வே சட்டத்தின்படி, தடை செய்யப்பட்ட பொருட்களை ரயிலில் எடுத்துச் சென்றால், 164 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒருவருக்கு ரூ.1,000 வரை அபராதம், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்துக் கூட விதிக்கப்படலாம்.


