முன்னாள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும இன்று(16) உயிரிழந்துள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவர் தனது 64ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் களுத்துறை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பாலித தெவரப்பெரும களுத்துறை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியிருந்தார்.
|
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|
நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்…
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்…

