• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

யாழ். வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் வெடிகுண்டு…! சிக்கிய சந்தேகநபர்கள் மூவர்

GenevaTimes by GenevaTimes
October 30, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
யாழ். வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் வெடிகுண்டு…! சிக்கிய சந்தேகநபர்கள் மூவர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் விடுதலைப்புலிகளின் வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) வைத்து நேற்று பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இவர்களை கைது செய்துள்ளனர்.

வல்வெட்டித்துறை பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர், வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பி

அது தொடர்பில் வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த வெடிகுண்டினை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவரை கைது செய்தவற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 யாழ். வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் வெடிகுண்டு...! சிக்கிய சந்தேகநபர்கள் மூவர் | Three Suspects Arrested In Kadunayaka Airport

அந்நிலையில் சந்தேகநபர்கள் மூவரும், கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பி சென்ற நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்னர், இந்தியாவில் தங்கி நிற்பதற்கான ஆவணங்கள், விசா என்பவை இல்லாத
நிலையில், இந்திய காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தினர்.

தடுத்து வைத்து விசாரணை

அந்நிலையில் குறித்த மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய வேளை மூவரையும் விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

யாழ். வல்வெட்டித்துறையில் விடுதலைப் புலிகளின் வெடிகுண்டு...! சிக்கிய சந்தேகநபர்கள் மூவர் | Three Suspects Arrested In Kadunayaka Airport

கைது செய்யப்பட்ட நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

போதையில் தனது குடும்ப வீட்டிற்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் 25 வயது ஆடவர் கைது | Makkal Osai

Next Post

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர் டெல்லியில் கைது | Man who spied for Pakistan arrested in Delhi

Next Post
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர் டெல்லியில் கைது | Man who spied for Pakistan arrested in Delhi

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர் டெல்லியில் கைது | Man who spied for Pakistan arrested in Delhi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin