• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்து | team india versus australia first t20i match called off due to rain

GenevaTimes by GenevaTimes
October 29, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்து | team india versus australia first t20i match called off due to rain
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கான்பெரா: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது. இந்நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் புதன்கிழமை தொடங்கியது.

கான்பெராவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீசியது. இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். 14 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். பின்னர் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் களத்துக்கு வந்தார்.

இந்திய அணி 9.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்திருந்தது. ஷுப்மன் கில் 37, சூர்யகுமார் யாதவ் 39 ரன்களுடன் களத்தில் இருந்தனர். மழை காரணமாக ஆட்டம் இரண்டு முறை தடைபட்டது. மழை பொழிவு தொடர்ந்த காரணத்தால் ஆட்டத்தில் முடிவு எட்டப்படாமல் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொடரின் அடுத்த போட்டி வரும் 31-ம் தேதி மெல்பர்ன் நகரில் நடைபெறுகிறது.



Read More

Previous Post

Exclusive : பிரதமர் மோடி குறித்த ராகுல் காந்தியின் கருத்து.. அமைச்சர் அமித் ஷா பதில் | இந்தியா

Next Post

விண்டேஜ் நகைகளின் வசீகரம்… மீண்டும் உயிர்பெறும் தமிழர்களின் பாரம்பரிய நகை வடிவங்கள்…! நிபுணர்களின் கருத்து என்ன…? | வணிகம்

Next Post
விண்டேஜ் நகைகளின் வசீகரம்… மீண்டும் உயிர்பெறும் தமிழர்களின் பாரம்பரிய நகை வடிவங்கள்…! நிபுணர்களின் கருத்து என்ன…? | வணிகம்

விண்டேஜ் நகைகளின் வசீகரம்... மீண்டும் உயிர்பெறும் தமிழர்களின் பாரம்பரிய நகை வடிவங்கள்...! நிபுணர்களின் கருத்து என்ன...? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin