தீபாவளி பண்டிகை நெருங்கி வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர். இதனால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதன் காரணமாக, ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி வருகின்றன. இந்த சூழ்நிலையில், பலர் இனிப்புகள், உடைகள், பரிசுகளை தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள். இவை அனைத்தும் ரயில்களில் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகின்றன.


