சீரற்ற வானிலை காரணமாக காலி, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கையானது இன்று (28) மாலை 04.00 மணி முதல் நாளை (29) மாலை 04.00 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. R

