உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ், 8வது ஊதியக் குழுவின் தலைவராக செயல்படுவார். மேலும், பேராசிரியர் புலாக் கோஷ், ஐ.ஏ.எஸ். பங்கஜ் ஜெயின் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பர். 2026 ஜனவரி மாதம் முதல் செயல்படத் துவங்கி, அடுத்த 18 மாதங்களில் பரிந்துரைகளை மத்திய அரசுக்கு இக்குழு வழங்கும் எனத் தெரிவித்தார்.


