• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து

GenevaTimes by GenevaTimes
October 27, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக நாகப்பட்டினம்-இலங்கை இடையே கப்பல் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர் .


நாகப்பட்டினம் மற்றும் இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை ஒக்டோபர் 2023 இல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை, நாகப்பட்டினத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறை வரை பயணிகளை ஏற்றிச் செல்கிறது.


இது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவதோடு, தமிழ்நாட்டு மக்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையிலான குடும்ப மற்றும் கலாசார தொடர்புகளை மேம்படுத்துகிறது. சுமார் மூன்று முதல் நான்கு மணி நேர பயண நேரத்துடன், இந்த கப்பல் சேவை விமானப் பயணத்திற்கு மலிவான மாற்றாக அமைந்துள்ளது.


இந்த கப்பல் சேவை, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு முக்கிய போக்குவரத்து இணைப்பாக செயல்படுகிறது. நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே இயங்கி வந்த சர்வதேச படகு சேவை, வடகிழக்கு பருவமழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் மீண்டும் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சுபம் ஃபெர்ரி நிறுவனம், ஒக்டோபர் 26 முதல் 28 வரை திட்டமிடப்பட்டிருந்த பயணங்களை ரத்து செய்துள்ளது. மோசமான வானிலை முன்னறிவிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஒக்டோபர் 28 வரை சேவையைத் தொடர திட்டமிட்டிருந்தது. அதன் பிறகு, ஆண்டுதோறும் வழக்கமாக நடைபெறும் சேவைக் கால இடைவெளி தொடங்கும்.


 சுபம் ஃபெர்ரி நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜ் பொன்னுசாமி, “இந்த இடைவெளியைப் பயன்படுத்தி, புதுச்சேரியில் படகை ட்ரை டாக் செய்து, வழக்கமான பராமரிப்பு பணிகளை மேற்கொள்வோம். மேலும், படகின் இருக்கை வசதியை 150 இல் இருந்து 186 ஆக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.



Read More

Previous Post

வெள்ள நிவாரண மையங்களாக மாற்றப்பட்ட பள்ளிகள்; பினாங்கில் உள்ள மூன்று பள்ளிகளில் வீட்டிலிருந்து கற்றல் – கற்பித்தல் நடைமுறை அமல் | Makkal Osai

Next Post

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்… இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு | இந்தியா

Next Post
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்… இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு | இந்தியா

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்... இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin