• Login
Friday, October 24, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

கணவருடன் கள்ளத்தொடர்பு; பெண்ணை கத்தரிக்கோலால் தாக்கிய மனைவிக்கு 15 ஆண்டுகள் சிறை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 23, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
கணவருடன் கள்ளத்தொடர்பு; பெண்ணை கத்தரிக்கோலால் தாக்கிய மனைவிக்கு 15 ஆண்டுகள் சிறை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட பெண்ணை கத்தரிக்கோலால் கடுமையாக தாக்கி அவர் மீது மிளகாய்ப்பொடியை அப்பியதை ஒப்புக்கொண்ட இந்தோனீசியப் பணிப்பெண்ணுக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சக நாட்டுப் பெண்ணை தாக்கிய 41 வயது இணைய வர்த்தகர் எர்னாவதி மீது கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றம் தண்டனை விதித்தது.

கடந்த அக்டோபர் 7ல் தாக்கப்பட்ட 43 வயது தியா அயு குரினியாசரி, உணவக ஊழியர் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் தாக்கியவரின் கணவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்ததாகவும் கூறப்பட்டது.

காரில் அந்த இரண்டு பெண்களும் இது குறித்துப் பேசி வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

வாக்குவாதம் மோசமடைய எர்னாவதி, நண்பர் ஒருவரை தியாவை இறுகப் பிடிக்கச் சொல்லி இருக்கிறார். தியாவின் முகத்தில் எர்னாவதி மிளகாய்த் தூளை அப்ப ஆரம்பித்தார்.

முகம், உடல், கை, கால் உள்ளிட்ட பல இடங்களில் அந்தப் பெண்ணை எர்னாவதி, ஆத்திரத்துடன் கத்தியால் குத்திக் காயப்படுத்தினார்.

எர்னாவதிக்கு ஐந்து பிள்ளைகள் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவரது செயல்கள் ஈவிரக்கமற்றவை எனச் சாடிய அரசுத்தரப்பு வழக்கறிஞர், குற்றவாளிக்குக் கடுமையான தண்டனையை விதிக்கும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.



Read More

Previous Post

உலகில் கொசுக்களே இல்லாத நாட்டில் கொசுக்கள்! எப்படி வந்தது தெரியுமா?

Next Post

எல்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு சம்பவம்; பழிவாங்கும் நடவடிக்கை என சந்தேகம்

Next Post
எல்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு சம்பவம்; பழிவாங்கும் நடவடிக்கை என சந்தேகம்

எல்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு சம்பவம்; பழிவாங்கும் நடவடிக்கை என சந்தேகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin